கோவை அருகே உள்ள வடவள்ளி |லட்சுமி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா ( வயது 63) கடந்த 2022-ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்த துணிகர திருட்டு நடந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, விஸ்வந்த் நகரை சேர்ந்த மூர்த்தி நவீன் என்ற ...

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கமுள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று சேலம்- பாலக்காடு பைபாஸ் .ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சூலூர் வெங்கிட்டாபுரம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது. ...

கோவை அருகே உள்ள சின்ன தடாகம்பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 65) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் நேற்று இவர் அவரது மனைவியிடம் பஸ் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார். மனைவி கொடுக்க மறுத்தார். இதனால் மணமுடைந்த மூர்த்தி சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். ...

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் இ. சேவை மையம் நடத்தி வருபவர் சத்யராஜ்.(வயது 41) இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியாக முத்திரையை தயாரித்து, கையொப்பமிட்டு போலியாக இறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட நபர் அதில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தாளமுத்துநகர், ஆத்தூர் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை 3298 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 93,847 பொதுமக்களிடம் உறுதிமொழி ...

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் , தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுயஉதவி குழுக்களுக்கான சிறப்பு முகாம் களை இன்று தொடங்கி வைத்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் எஸ்.ஸ்ரீமதி. சென்னை,மைலாப்பூரில் உள்ள AIOBEU, ஸ்வஸ்திகா சமூக நல மையத்தில் இவ்விழா நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து, இந்த ...

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் நா. கார்த்திக். இந்த நிலையில் இவர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது .அந்த ஆடியோவில் கட்சி தலைமை, மூத்த அமைச்சர்கள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை விமர்சித்துபேசுவதாக இருந்தது. இந்த ஆடியோ வேகமாக பரவியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர் .மேலும் ...

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஏற்கனவே 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பூ மார்க்கெட் ,தடாகம் ரோடு, ஆவின் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்காணிக்கும் வகையில் 65 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்து கண்காணிப்பு கேமராவில் ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது தடுப்புகள் அமைத்து திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் நெரிசல் ஓரளவுதான் குறைந்துள்ளது. காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் ...

கோவை அருகில் உள்ள பேரூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60 )அதே ஊரை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 43) இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்கள்.நண்பர்களுக்கிடையே  பணம்-கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அய்யாசாமி மழைக்கு பிடிக்க வைத்திருந்த குடையால் ராஜேந்திரனின் கழுத்தில் குத்தினார். இதில் ...