இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வரும் சூழலில் இந்த நடைபயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.இதற்காக ராமேஸ்வரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய நாடாளுமன்ற கட்டட வடிவில் பிரமாண்டமாக விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை ...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பை அறிமுக விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 7 -வது ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி 2023- ஆம் ஆண்டின் கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புஞ்சைபுளியம்பட்டி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மில்மேடு, உக்கரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மரங்களில் தென்னை மட்டைகள் காய்ந்த நிலையில் உள்ளதோடு, ஒரு விதமான மர்ம நோய் தாக்கியுள்ளதால் தென்னை மரங்களில் தேங்காய்கள் பிடிக்காமல் குரும்பைகள் ...
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு இதுவரை 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் நியாய விலைக் கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை குறித்து செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வின் போது கூறினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா ...
கோவை :தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலம் 35 வது பேரவை கூட்டம் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கடந்த 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடந்தது. 3 வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதில் திருமண்டல ஊழியத்தின் அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. ஆராதனைகள் நடத்தப்பட்டது. கடந்த ...
கோவை சுந்தராபுரம் வ. உ. சி .காலனி சிட்கோ பகுதியில் வசிப்பவர் மணி ( வயது 74) இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார் .இவரது வீட்டின் பின்புறம் . இருந்த 2 சந்தன மரங்களை இரவில் யாரோ வெட்டி கடத்திச் சென்று விட்டனர். வேனில் வந்து இந்த கொள்ளையை நடத்தி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து ...
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வெள்ளி சாமான்கள் விற்பனை பிரிவில் ஆய்வு செய்த போது 495 கிராம் வெள்ளி சாமான்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கடையின் துணை மேனேஜர் மயில்சாமி கடைவீதி போலீசில் புகார் செய்தார் .புகாரில் வெள்ளி நகை விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்த விஜயபாஸ்கர் ...
கோவை குனியமுத்தூர் திருநகர் காலனி சேர்ந்தவர் ரமணி. இவரது மகள் கார்த்திகா ஸ்ரீ (வயது 19)ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.(கம்யூட்டர் சயன்ஸ்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 19) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.. கடந்த 6 மாதமாக சஞ்சய்யிடம் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி |லட்சுமி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா ( வயது 63) கடந்த 2022-ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்த துணிகர திருட்டு நடந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, விஸ்வந்த் நகரை சேர்ந்த மூர்த்தி நவீன் என்ற ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கமுள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று சேலம்- பாலக்காடு பைபாஸ் .ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சூலூர் வெங்கிட்டாபுரம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது. ...













