திமுக தேர்தல் வாக்குறுதி 181 ஐ நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் இது குறித்து அறிக்கையில் கூறியது : 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கின்றோம். 2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வி ...

கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிவரும் 9 பேர் திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-இன்ஸ்பெக்டர் லதா, திருப்பூர் மாநகரத்துக்கும், இன்ஸ்பெக்டர் மீனா குமாரி திருப்பூர் மாநகரத்துக்கும், பரிமளா தேவி கோவை சரகத்துக்கும், பிரபுதாஸ் திருப்பூர் மாநகரத்துக்கும், மீனாம்பிகை கோவை சரகத்துக்கும், கணேஷ்குமார் திருப்பூர் மாநகரத்துக்கும், தெய்வமணி திருப்பூர் மாநகரத்துக்கும், ஆனந்த ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு ரொட்டிக்கடை பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் பழுதான சாலையை சீரமைக்க அதற்க்கான பூமி பூஜை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் ...

கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 33 )இவர் நேற்று குனியமுத்தூர் கோகுலம் காலனியில்நடந்து சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் இவரிடம் அழகிகளை காட்டி உல்லாச அழைப்பு விடுத்தார்களாம் .இது குறித்து ரமேஷ் குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் மேம்பாலம் ரயில்வே கேட்அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில்சோதனை செய்தனர் அவர்களிடம் 2.300 கிராம் “மித்தம் பிட்டமைன்”என்ற உயர்ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போதை பொருளும்,செல்போனும் ,எலக்ட்ரிக் எடை போடும் இயந்திரமும்,பறிமுதல் ...

கோவை கடைவீதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், ஜி. எம். நகர் பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மின் கம்பத்தில்அனுமதியின்றி எஸ்.டி.பி.ஐ .கொடி கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எஸ்.டி. பி ஐ 84வது வார்டு தலைவர் ஷேக் தாவூத், ...

கோவை ஆர். எஸ். புரம், வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் சிமிதிஷ் (வயது 35)அங்குள்ள வடக்கு சம்பந்தம் ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் சொக்கம்புதூர் பிருந்தா லேகோட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 48) என்பவர்கடந்த 8 மாதமாக நகை தொழிலாளியாகவேலை பார்த்து வந்தார். இவர் பட்டறையில் இருந்த 40 கிராம் தங்கத்தை ...

கோவை உப்பிலிபாளையம், ஆடிஸ் வீதியை சேர்ந்தவர் சூசன் பிரீத்தி (வயது 28)இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முத்துசாமிக்கும் கடந்த 13 -3- 22 அன்று திருமணம் நடந்தது.அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பாப்பநாயக்கன்பாளையம்,ஜெய சிம்மபுரத்தில் வசித்து வந்தனர்.அப்போது முத்துசாமி வீட்டு செலவுக்கு தனது மனைவியிடம் பணம் கொடுக்காமல் அடிக்கடி கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது பெற்றோர் ...

கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவில் அருகே நேற்று சிலர்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆழியார் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போதுபணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) ஆறுச்சாமி ...

கோவை குனியமுத்தூரைசேர்ந்தவர் தயானந்த் மற்றும் திருப்பூரை சேர்ந்த 20 மேற்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் மகள் நாகரத்தினம் (வயது 35) மகன் மணிகண்டன் (வயது 27) ஆகியோர் கோவை ஆர் .எஸ். புரத்தில் ஆன்லைன் ...