பாஜககூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறியதற்கு, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி. தினகரன் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிமுக அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்து பேசும்போது அமைதியாக இருந்தவர்கள் இப்போது டெல்லி ...

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் நான்கு ராஜகோபுரங்கள் மற்றும் ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளது. அந்த வகையில் அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்மணி அம்மாள் கோபுரத்தின் வலது பகுதியில் பிரம்மதேவன் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் மார்பு பகுதி கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ...

நதிநீர் இணைப்பு மட்டுமே காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும் என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுத்துவரும் கர்நாடக அரசையும், இதனை கண்டுக் கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தஞ்சை பனகல் கட்டடம் முன்பு தே.மு.தி.க சார்பில் ஒரு ...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அதன்படி, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குருப் தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்ற 10,205 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் இளநிலை ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து கவுண்டர். இவரது மனைவி கிட்டத்தாள் ( வயது 86) இவர் நேற்று முட்டம் பாளையத்தில் உள்ள பிஏபி வாய்க்காலுக்கு கால் கழுவ சென்றார். .அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.இதுகுறித்து இவரது மகள் அம்சவேணி நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை,சிங்காநல்லூர், உப்பிபாளையம் சீனிவாச கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 64) மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்தகடந்த மாதம் 23-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் அருப்புக்கோட்டையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார் .14-ந் தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...

கோவை பீளமேடு, ஐ. ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மகன் ரோஸ்லின் ( வயது 21) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் .காம். ( சி ஏ )இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ...

கோவை புது சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். பெயிண்டர் இவர் கடந்த 22- 3- 20 17 அன்று கோவையிலிருந்து அரசு பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தார். அன்னூர் அருகே சென்றபோது பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .அப்போது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். இது ...

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் கே.ஜி .சாவடி போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பின்புறம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது ...

கோவை விளாங்குறிச்சியில் உள்ள எஸ். ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 44) தொழிலதிபர் இவரது மனைவி பிந்து ( வயது 40) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். வித்யாசங்கர் திருப்பூரில் சொந்தமாக மில் நடத்தி வந்தார். இங்கு நூல் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தார் .மேலும் அவர் தொழிலை ...