லக்னோ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பான பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மதமும் அரசியலும் வேறு வேறு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான ...
சென்னை மலையாளிகள் சங்கத்தின் சார்பில் கேரள மீடியா அகாடமியின் ‘மீடியா மீட் 2023’ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “என்ட பிரியப்பட்ட மலையாள சகோதரர்களுக்கு ஸ்டாலின்ட சிநேகம் நிறைஞ்ச நமஸ்காரம். சில நாட்களுக்கு முன்பு, ஓணம் திருநாளைக் கொண்டாடிய மலையாள மொழிச் சொந்தங்களுக்கு, மலையாளத்தில் என்னுடைய வாழ்த்துகளைச் சொன்னேன். இதற்கு ...
பிரசல்ஸ் (பெல்ஜியம்): “குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். ஜி20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படாததற்கு அவர் இவ்வாறு தெரித்துள்ளார். ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த ...
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த செய்துகொள்ள கால நீட்டிப்பு செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை ...
டெல்லி: டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறும் இடத்திற்கு முகப்பில் 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சுவாமிமலையிலிருந்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது கடந்த 5ஆம் தேதி நிறுவப்பட்டது. டெல்லியில் பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்டமான ...
டெல்லி: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 632 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ...
கோவையில் மது போதையால் வெவ்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கோவை அருகே உள்ள குறிச்சிபிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 53) இவர் மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர். கணவன் -மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு ...
கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்றிரவு தென்னம்பாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை தடுத்து நிறுத்தினார். அவர்கள் நிற்காமல் சென்றதால் ஜீப்பில் துரத்திச் சென்றார். அப்போது ஜீப் ரோட்டில் உள்ள டிவைடரில் மோதியது. இதில் அவரது இடது கை,தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...
கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து( வயது 60)டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் பாக்கியம் என்ற பெண்ணை திருமணம் செய்யாமல் கணவன்- மனைவியாக வாழ்க்கை நடத்தி வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன் மின் ஒயர் அறுந்து கார் மீது விழுந்தது. இதனால் ...
டெல்லியில் இன்று தொடங்கியுள்ள ஜி20 மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்த முழுவிவரங்களை தற்போது பார்க்கலாம்.. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ...













