பாரிஸ்: இந்தியா, பாரத் என்ற இரண்டு சொற்களிலும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட பல நாட்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்பொழுது வெளிநாட்டு மற்றும் இந்திய மாணவர்களின் ...

அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த பிப்ரவரி மாதம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீமான் அருந்ததியர் சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அவதூறு பேச்சு தொடர்பாக ...

அமராவதி: ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019 வரை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழக நிதியில் ரூ.550 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று ...

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது வரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார். செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் ...

ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு ...

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் பேர்ணாம்பட்டு அடுத்த ஓனாங் குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இரண்டு வேன் மூலம் மைசூருக்கு சுற்றுலா சென்று ஊர் திரும்பிய நிலையில் இன்று அதிகாலை நாட்றம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று பழுதாகி சாலையோரமாக நின்றிருந்த நிலையில் வேனில் பயணித்தவர்கள் வேனிலிருந்து இறங்கி ...

தஞ்சாவூர் சங்கம் ஓட்டலில் மீனாட்சி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம்  இணைந்து இன்வெஸ்டிகான் 2023 என்ற பெயரில் இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை மருத்துவ மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.        இதில் மருத்துவ பரிசோதனை முடிவுகளை மருத்துவர்கள் எளிதில் சரியாக புரிந்து ...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பையின் முதல் லீக் போட்டி மழையால் முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இன்றையப் போட்டியில் ஏற்கனவே கணித்தது போன்று மழையால் தற்போது தடைப்பட்டுள்ளது. ஆசியக் ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது47) எலெக்ட்ரிசியன்’ இவருக்கு திருமணம் ஆகவில்லை. ‘இவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 – ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது .அந்த மாணவியை சந்தித்த ஜெகநாதன் அவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ...

கோவை ராமநாதபுரம், நீர் மணியக்காரர் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை, இவரது மகள் ஸ்ரீதேவி (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார்.காதலனுடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து அவரது தந்தை தங்கதுரை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...