கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள துணிக் கடையில் இரவு தீ விபத்து… பரபரப்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளது… கோவை எஸ்.எஸ்.குளம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ். புரம் டி.வி.சாமி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம் ...

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மை புரட்சி தொடா்வதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் நடைபெற்றுள்ள தூா்வாரும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் சென்னை திரும்பும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தோதல் வாக்குறுதியில் அறிவித்தபடி திமுக ஆட்சி அமைந்தவுடன் வேளாண்மைக்கு ...

முதல் முறையாக கேலோ இந்தியா வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மற்றும் அச்சமில்லை தொண்டு நிறுவனம் இணைந்து பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ...

வேலூர்: வேலூர், காட்பாடி பகுதிகளில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான மரங்கள் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் மட்டும் குறையாமல் இருந்தது. இதற்கிடையில், ...

ஒடிசாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2-ம் தேதி மாலை 3:30-க்கு வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ...

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே ...

இ – சேவை மையங்களில் வாக்காளர் அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான காலகட்டத்தை ஓராண்டுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவியில் இருந்து விலகிய பின்னரும் உளவுத் துறை ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இருந்த சர்ச்சைக்குரிய அதிபர் என்றால் அது டிரம்ப் தான்.. அந்நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு தூரம் யாரும் சர்ச்சையில் சிக்கியதே ...

சென்னை : சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட, கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.20 கோடி செலவில் கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா ...

டெல்லி : “ஜெயலலிதா பாஜகவை கடுமையாக எதிர்த்தார் என்பது தவறான வாதம், தேசிய அரசியலில் அவர் யார் யாருடன் இணைந்து செயல்பட்டார் என்பதையெல்லாம் அறிந்த உயிருள்ள சாட்சி நான்.” என சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இன்று பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன். மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1991ஆம் ஆண்டு ...