ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,கணியூர் கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா ( வயது 72) இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் இவரது மகன் சக்திவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் பெரும்பாலை மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் காசி என்பவர் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பம் அளித்திருந்தேன். ...
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பாக சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கியது தொடர்பான வழக்கில் தான் தற்போது ஹண்டர் பைடனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ...
பெங்களூர்: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியின் அந்தரங்க போட்டோக்களை ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டு அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு கர்நாடகா அரசு மாற்றிய நிலையில் தற்போது 7 மாதங்களுக்கு பிறகு புதிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக ...
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணத்தை தொடங்கியவர் நிலக்கோட்டை, சின்னாளபட்டி, நத்தம் பகுதிகளைத் தொடர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் அருகே நடை பயணத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “உழைக்கும் ...
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கேரள எல்லை பகுதியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு.. கோயம்புத்தூர்: கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தமிழக கேரள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்பக்கம் உள்ள ரங்கசமுத்திரம், காந்தி வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கோபிநாத் ( வயது 19)சின்னவேடம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அண்ணன் நந்தகுமார் இவரும் அதே கல்லூரியில் எம். பி ,ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் ...
கோவை புலிகுளம், ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் சதீஷ் பெயிண்டர்.இவரது மனைவி கவுரி சினேகா (வயது 21 ) இவர்களுக்கு 2 வயதில் ஸ்ரீ சானா என்ற குழந்தை உள்ளது..இந்த நிலையில் கவுரி சினேகா நேற்று முன்தினம் திடீரென்று தனது கைக் குழந்தையுடன் மாயமானார் . இது குறித்து அவரது கணவர் சதீஷ் ராமநாதபுரம் போலீசில் புகார் ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள ஆச்சி பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47)இன்டர்நெட் இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த சின்னதுரை ( வயது 31) என்பவருக்கும் பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதுரை முருகேசன் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் ...












