அரசியல் தலைவர்களில் மிகுந்த பலம் மிக்கவர் ஜெயலலிதா. அவர், தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை,” என, தி.மு.க., – எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசினார்.பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேசியதாவது: மசோதா கொண்டு வந்தது மகிழ்ச்சி தான். ...

தஞ்சாவூர் மாநகராட்சி 33 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வந்தது. அந்த பள்ளி கட்டிடம் பழுதானதால் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்காக மாநகராட்சியில் இருந்து ஒரு கோடி ...

தமிழ்நாட்டில் தற்போது கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விகடனுக்கும் கலைஞருக்கும் இருந்த உறவு குறித்து விளக்கும் வகையில், கலைஞர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூல் உருவாக்கப்ட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ...

சென்னை: கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் தமிழக அரசு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தின் கேங்மேன் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பணி வழங்காமல் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மேல்புழுதியூர் ஏரியில் கரைக்க சென்ற போது சதீஷ் என்ற கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்கிரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று மேல் புழுதியூர் ஏரியில் கரைக்க எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை.. வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும், சேதங்களை தவிர்ப்பதும் அவசியம். பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் தமிழகமெங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் ...

மேட்டுப்பாளையம் காட்டூர் கரிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிபட்டது. சுமார் 5 அடி நீளம் உள்ள பாம்பை இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை கண்டவுடன் A.H அபுதாஹிர் என்பவர் 101தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் .உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனத்துக்குள் இருந்த பாம்பை பிடித்தனர். செடி ...

கொழுப்பை எரிக்கும்; வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; வெப்பத்தை தூண்டிவிடும் ‘ இவையெல்லாம் விளையாட்டு வீரர்களுக்கான கூடுதல் ஊட்ட சத்து மருந்துகளின் விளம்பரங்கள். இந்த சத்து மாத்திரைகளில் வீரர்களின் திறனை அதிகரிக்கும் சேர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகளில் என்ன உள்ளது என்பது எவராலும் ஊகிக்க முடியாததாகத் தெரிகிறது. 60 துணை சத்து மருந்துகளை சாமர்வில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் SBI வங்கியில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய கணக்குகளை தொடர்கின்றனர்.. வங்கியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவிக்கும் அனைத்து விதமான சலுகைகளையும் கடன் உதவிகளையும் காலதாமதம் இன்றி உடனுக்குடன் வழங்கி வரும் SBI வங்கியில் கலைஞர் மகளிருக்கான  ஊக்கத் தொகை பெற வருகை தந்த பெண்கள் ...

தஞ்சாவூர் தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்! இன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்க போராட்டத்தில் வலியுறுத்தல்!!* காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் ...