புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களின் பேரில்இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது ...

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட 11 கிலோ 600 கிராம் தங்கத்தை கடலோரக் காவல் படை நீச்சல் வீரர்கள் மீட்டனர். மற்றொரு படகில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ 270 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். ...

தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதியாக செயல்படுவதாக எஸ்வி சேகர் குற்றம்சாட்டி உள்ளதாக அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எஸ்வி சேகரை கடுமையாக சாடினார். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றால் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் போட்டு தருகிறேன். அவர் போய் புகாரளிக்கட்டும் என சவால் அளித்தார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் ...

சென்னை: மதிமுகவில் காலம் காலமாக ஒரே பதவியில் அமர்ந்திருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புது முகங்களுக்கு முக்கியப் பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் வைகோ. அந்த வகையில் மதிமுகவின் புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜூன் ராஜும், பொருளாளராக செந்திலதிபனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக இருந்த துரை வைகோ, ...

சென்னை :வரும் லோக்சபா தேர்தல் வெற்றிக்காக, ஆறு மாதங்களில், 100 லோக்சபா தொகுதிகளில் ‘ஊர்வல பிரசாரம்’ நடத்த, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில், மூன்றாவது முறையும் வென்று, ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தல் ...

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். டெல்லி மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் யூனியன் பிரதேசமாகவே இருக்கிறது. இதனால் அங்கே ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருந்தாலும், சில முக்கிய அதிகாரம் மத்திய அரசுக்கே இருந்து வருகிறது. ...

கோவை உப்பிலிபாளையம் போலீஸ் குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த குடியிருப்புக்கு ரயில் நிலையம் ரோடு,கமிஷனர் அலுவலகம் ரோடு, உப்பிலிபாளையம் சந்திப்பு வழியாக குடிநீர் குழாய் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு எதிர்ப்புறம் உள்ள ரோட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ...

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 53) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவசுப்பிரமணியம் தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ...

கோவை உக்கடத்தில் கோவை மாநகர சாக்கு வியாபாரிகள் சங்கம் உள்ளது..இந்த சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக சங்க உறுப்பினர்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி கும்பலாக சங்கத்துக்குள் புகுந்து அங்கிருந்த செக் புத்தகம்,உள்ளிட்ட தஸ்தாவேஜ்களை எடுத்துச் சென்று விட்டதாகவும், அங்கிருந்தவர்களை மிரட்டி,சங்ககதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதாகவும் ...

கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ‘வெள்ளிவயலை சேர்ந்த கார்த்தி ( வயது 27) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...