திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு விதமாக தரம் பிரித்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர். 150 க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள, சூரிய நல்லூர் பகுதி வழியாக சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள டீ கடையில் புகுந்த விபத்திக்குள்ளானது. அப்போது டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த சூரியநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் முத்துசாமி (60), சூரியநல்லூர் குப்பனகவுண்டன் ...
இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை ...
கோவை கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகள் தீபா (வயது 22 )பிகாம் சி.ஏ. பட்டதாரி.இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் எல்லோரும் தூங்கி கொண்டிருந்த போது எழுந்து எங்கோ சென்று விட்டார்.இதுகுறித்து அவரது தாயார் கனக புஷ்பம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்..இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒருவருடன் காதல் வைத்து ...
கோவை குனியமுத்தூர் எம். எஸ் .பார்க் அவென்யூவை சேர்ந்தவர் மனோபாலன் ( வயது 33) இவருக்கு இடையர்பாளையம் தடாகம் ரோட்டில் உள்ள பெரியண்ணன் நகரைச் சேர்ந்த பிரபாகரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் வேலாண்டிபாளையம் இடையர்பாளையம் ரஹீம் நகரை சேர்ந்த புரோக்கர் பன்னீர்செல்வம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.இவர்கள் 3 பேரும் சேர்ந்து 8 சென்ட் ...
கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் நேற்று இரவு போத்தனூர் சாய் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டாங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 171 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகன் விக்னேஷ் ( வயது 29 )இவர் டாக்டர் பாலசுந்தரம் ரோடு- பாரதியார் ரோடு சந்திப்பில் தள்ளு வண்டியில் டிபன் கடை-சிக்கன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது பைக்கில் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் சிக்கன் வாங்குவதற்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2பேர் இவரை ...
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது பெண்.இவருக்கு 4- 11 -2020 அன்று திருமணம் நடந்தது .2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர் கார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவர் மாமனார் ,மாமியார், சகோதரர் ஆகியோர் இவரிடம் கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் தொடங்குவதற்கு பெற்றோரிடம் பணம் ...
கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே நேற்று காந்திபுரம் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது .அப்போது 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் திடீரென்று அந்த லாரி முன் பாய்ந்தார். இதில் அவர் லாரி சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. கத்தரிப்பூ ...
கோவை விளாங்குறிச்சி ரோடு சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் சிவா (வயது 41) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் உரிமையாளர் யூசுப் என்பவரின் மகன் முஷ்ரப் துல்லாவிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை விலைக்கு ...