திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலையில் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்.. பாம்புகளை தொந்தரவு செய்யாமல் சாலையில் நின்று வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நந்திமங்கலம் செல்லும் சாலையில் நேற்று இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனமாடிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பாம்புகளை தொந்தரவு செய்யாமல் ...
சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்த கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொள்கிறார் என அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தக் கோரி ...
நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றக்கூடாது, என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்கள் உருவப்படங்களை வைக்கக் கூடது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. டாக்டர் அம்பேர்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் ...
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சக்தி தங்கவேல் (வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் “இன்ஸ்டாகிராம்” மூலம் நட்பு வைத்திருந்தாராம். பின்பு அது காதலாக மாறியது. இந்த நிலையில் சக்தி தங்கவேல் தனது காதலியை ...
கோவை: மதுரை மாவட்டம். பேரையூர் உத்தமபுரத்தைச் சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 83) இவருக்கும் கோவை காந்திபுரம் முதல் வீதியில் வசிக்கும் இவரது பேரன் அழகு மணிக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக சிவில் வழக்கு கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக அய்யனார் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ...
கோவை ரேஸ் கோர்சில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்வராஜ்.இவரது மனைவி டாக்டர். ராஜகுமாரி( வயது 53 )இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் .இவர் நேற்று இரவு 8 மணி அளவில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் ரவுண்டானா பகுதியில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ...
கோவை ரத்தினபுரி பி. எம். சாமி காலனி சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோகரன் (வயது 27) பட்டதாரி. இவருக்கு செல்போனில் வாட் அப் மெசேஜ் வந்தது. அதில் ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்களாம். இதை நம்பி மனோகரன் பல்வேறு தவணைகளில் ரு.9 லட்சத்து 20 ...
கோவை பீளமேடு சின்கர்நகரை சேர்ந்தவர்கிஷோர் குமார். இவரது மகள் வர்ஷினி ஸ்ரீ( வயது 12).பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று. “ஜாக்கிங் ” சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் சத்யா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ...
கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலையை ஒட்டி உள்ள கோவில் மேடு பகுதியில் கோவை வனச்சரக பணியாளர்களுக்கு புலித்தோல், மண்ணுளி பாம்பு ஒருவர் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நாட்டு வைத்திய சின்னத்தம்பி ராஜ் (வயது 52) என்பவரது வீட்டில் நேற்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வைத்திருந்த புலி ...
நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக விஜய், தற்போது ‘லியோ’ படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த ...