நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உயர் மட்ட குழு 15 நாட்களுக்கு பிறகு கூடி ...

    நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் குன்னூர் மேட்டுப்பாளையம் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன, இந்நிலையில் பர்லியார் சோதனை சவாடி அருகே நேற்று காலை 7.50 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது, மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்கள் , மற்றும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வாகனங்கள் ...

  நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரணிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:28) குறிப்பு: திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பினை அன்பளிப்பாக பெற அணுகவும் 9600800050 ...

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகளில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான 3,359 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடந்தது .கோவை மாவட்டத்தில் 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகாலை 10 ...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) இவர் கடந்த 2 ஆண்டுகளாக பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.நேற்று காலையில் சிவக்குமார் கழுத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...

கோவை அருகே உள்ள எட்டி மடை, காட்டு பகுதியில்டாஸ்மாக் கடை உள்ளது..இந்த கடையின் அருகில் உள்ள பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் பாரின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். இவர்கள் திறக்கவில்லை .இதையடுத்து அந்த நபர்கள் பாரின் பின்புறம் இருந்த அறையின் ...

கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம்573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள்கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5தனிப்படைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள குமரபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் ( வயது 75) சர்வதேச கைப்பந்து வீரர்.இவர் உடல்நல குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார்”பி.ஏ. பட்டதாரியான இவர் தலைசிறந்த கைப்பந்து வீரர் ஆவார்.1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை கைப்பந்து விளையாடி சாதனை படைத்துள்ளார். இந்திய கைப்பந்து அணியில் முக்கிய ...

கோவை கவுண்டம்பாளையம், கிரி நகர் ,2வது விதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் ( வயது 65) நேற்று இவர் ஸ்கூட்டரில் தடாகம் ரோடு- இடையர்பாளையம் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த டேரஸ் லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் படுகாயம் அடைந்த ராமதாஸ் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து கோவை மேற்கு ...

கோவை அருகில் உள்ள சின்ன வேடம்பட்டி,அஞ்சுகம் நகரை சேர்ந்தவர்ஆனந்த். இவரது மனைவி சுபா ( வயது 32)அந்த பகுதியில் மெட்டல் நிறுவனம் நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலையில் பார்த்தபோது அங்கிருந்த 40 கிலோஎடை கொண்ட இரும்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சுபா சரவணம்பட்டி ...