கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் உள்ள டிவிஷனல் என்ஜினியர் அலுவலகம் அருகே அனுமதி இல்லாமல் அ.தி. மு.க கொடி கம்பங்கள் நட்டிருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சந்திரன்அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போதுஅந்தப் பகுதியில் காவல்துறை- மாநகராட்சிஅனுமதி பெறாமல் 12 அதிமுக கொடி கம்பங்கள் நட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்பறிமுதல் ...

ஈரோடு மாவட்டம், பவானி சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மவுலி சந்திரன் (வயது 27)இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்க்க ஆம்னி வேனில் வந்தார். மருத்துவமனை பார்க்கிங்கில் வேனைநிறுத்தி இருந்தார். மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்து பார்க்கும்போது வேனை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். ...

கோவை மாவட்டம் எஸ். எஸ். குளம் பக்கம் உள்ள அருகம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( வயது 38) இவர் நேற்று பைக்கில் கோவில்பாளையம் கரூவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கோமங்கலம், பீக்கால்பட்டியைச் சேர்ந்தவர் தண்டீஸ்வரன் (வயது 27 )கூலி தொழிலாளி. இவரது ஒருவயது கைக்குழந்தை ரிஸ்வந்திக்கா,நேற்றுவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென்று திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.பாத்ரூம் சென்று இருந்த தாய் வந்து பார்க்கும்போது குழந்தையை காணவில்லை. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது குழந்தை கிடந்தது உடனடியாக மட்டு ...

ரூ 133 கோடியே 21 லட்சம் செலவில் அமைக்கப்படும் செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.கோவை டிச 17தமிழ்நாடு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (திங்கள்கிழமை) காலை 9-20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்கோவை வருகிறார் .விமான நிலையத்தில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ...

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி .இவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமான இடத்தை எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எனக்குதான் அந்த இடம் என்று ...

கோவை மாவட்டம் காரமடை அய்யப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 80) இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இளம்பெண் ஒருவர் அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே ஜெயகொடி தண்ணீர் கொடுத்தார் அதை குடித்துவிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு மசாஜ் செய்ய தெரியும். .உங்களுக்கு மசாஜ் ...

ரயில் பயணிகளே ரயில் நிலையங்களில் கொள்ளை அதிகம். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராகவேந்திரா ரவுண்டானா ஜி கே குடியிருப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகன் அல்பி செரி ல் வயது 40 இவர் தனது உறவினர்களோடு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார் பிளாட்பார்ம் 2- ல் லிப்ட் அருகே ...

கோவை ஆலந்துறை கிராமம் முகாசிமங்கலத்தைச் சேர்ந்த கொலந்தான். என்பவர் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி உள்ளதாக மதுக்கரை வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கொலந்தான் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது வீட்டில் குக்கரில் காட்டு பன்றி கறியை சமைத்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் ...

கோவை வந்த தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர். சு.ப. வீரபாண்டியன் அவர்களை சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். அரிமா.பி.கே. ஆறுமுகம், செயல் தலைவர். ராம வெங்கடேசன், செயலாளர் டாக்டர். முகமது ரபிக், பொருளாளர் லயன் ஏ. அருள்தாஸ், துணைச் செயலாளர் கோவை. சி.எம். ஸ்டீபன் ராஜ், ஓய்வு பெற்ற காவல் ...