சென்னை அடுத்த வானகரம் இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் சென்டரில் அ.தி.மு.க.தலைமைக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி , சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த ஜெயலலிதா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுவது ...
சென்னை திருமங்கலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை, கொளுத்துவாஞ்சேரி, பாரதி தெருவில் வசித்து வரும் கோகுல், 25 என்பவர் கடந்த 07.12.2023 அன்று இரவு, திருமங்கலம் சாந்தம் காலனி, 14வது தெருவில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு ...
கோயமுத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர் பாட்டில்கள்,அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், பிரட், பிஸ்கட்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் , ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருச்சி இபி ரோடு அருகில் உள்ள 17. 18. 19 ஆம் வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டல தலைவர் ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஜே இ புஷ்பராணி அரசு அதிகாரிகள் ...
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு தொட்டியம் மட்டுமல்லாமல் பிற ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கிறார்கள். அம்மனுக்கு தினசரி அலங்காரம் நடைபெறுவது வழக்கம். 15 பவுன் மதிப்பில் மாங்கல்யம், கருகமணி, தாலிக்குண்டு, தாலிக்காசு உள்ளிட்ட பொருட்கள் அணிவிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 11-ம் ...
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அளித்த புகாரில், நான் சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வாகன விபத்தில் சிக்கி சிகிச்சையில் உள்ள நண்பரின் சகோதரரைப் பார்த்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு இளைஞர் லிப்ட் கொடுப்பது போன்று சமயபுரம் ...
தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பிரட், பிஸ்கெட், பால் பவுடா், தண்ணீா் பாட்டில்கள், ரொட்டிகள், நாப்கின், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, கொசுவா்த்தி, படுக்கை விரிப்புகள், தலையணை, துண்டு, கோரைப் பாய் உள்ளிட்ட ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் தனியார் சூடக்காடு பகுதியில் மனித வன உயிரின மோதல் தடுப்பு குழுவினர் நேற்று காலை யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் குட்டியானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை கண்டறியப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ...
சென்னை: பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் விடுதலையை ரத்து செய்து விட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன். கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ...
திமுக அரசின் செயல்பாட்டை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. சுமார் 6 ...












