கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32) சி.என்.சி. ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சதீஷ்குமாருக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை .இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவர், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது பிரகாசுக்கும் அங்கு வந்த சிலருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ...

நீலகண்ட பிள்ளையின் மனைவியின் நாகம்மாள் வயது58 என்பவர் தனது உறவினர்களோடு கன்னியாகுமரி கோட் டாறு பகுதியில் இருந்து திருப்பதிக்கு சென்று விட்டு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருநெல்வேலிக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் சென்று விட்டு வண்டி புறப்படும் போது மர்ம ஆசாமி நாகம்மாள் கழுத்தில் கிடந்த 10 சவரன் தங்க சங்கிலி மதிப்பு ரூபாய் ...

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் வேதனையுடன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெகமம் நெப்போலியன் கே.வி. கந்தசாமி அவர்களிடம் கோவை கோபாலபுரத்தில் உள்ள சினிமா கம்பெனியில் பணியாற்றியபோது சுங்கம் விக்னேஷ் மஹால் திருமண மண்டபம் திறப்பு விழாவும் திரைப்பட நடிகர் ...

மரணம் அடைந்த விஜயகாந்த்துக்கு அரசின் சார்பில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து மிகச் சிறப்பான மரியாதையுடன் வலிய அனுப்பி வைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன தேமுதிக நிறுவனத்தலைவரும்நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக ...

சர்வதேச விருதான அந்த விருதில் ஒன்றுதான் LEAF அவார்ட் அப்படி என்றால் Leading European Architecture Forum என்பது சுருக்கம்தான் அந்த லீஃப். அதுமட்டுமல்ல, இந்த விமானநிலையத்தை வடிவமைத்திருப்பதே இந்திய நிறுவனம் அல்ல. அது லண்டன் நிறுவனம். 1952 இல் தொடங்கப்பட்ட அந்த வடிவமைப்பு நிறுவனம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. கிட்டத்தட்ட 1112 கோடி ...

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் இரண்டாம் கட்ட நிவாரணமாக 500 குடும்பங்களுக்கு ரூபாய் 4.00 இலட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மாவு ...

20 ஆண்டுகால வரலாற்றில் எங்களை தலைநிமிர வைத்தவர் தமிழ்நாடு முதல்வர் நன்றி அறிவிப்பு மாநாட்டில் சிறப்பு பயிற்றுநர்கள் உருக்கம். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ...

சேலம் / நாமக்கல்: பழனிசாமி குறித்த ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன், என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக, ...

பாட்னா: பீகார் மாநில அரசியலில் 14 எம்எல்ஏக்களால் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் நிலையில் புதிதாக முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் வேலையில் லாலுவின் மகன் தேஜ்வி ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ...