ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ...

பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார். இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் சத்வீந்தர் சிங் மற்றும் சத்தீந்தர்ஜித் சிங் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் ...

லாகூர்: பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி உள்ளனர் என பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வர் உல் ஹக் காகர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு ...

இந்தியா கூட்டணிக்கு என ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழில் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு என தற்போது ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இல்லை. அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து சில முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டணிக்கு தலைவராக ...

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 ...

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒரு ...

கோவை ஜன 2 கோவை சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன் , இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மூத்த மகன் புகழேந்தி ( வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு முருகநாதன் நேற்று தனது குடும்பத்தில் உடன் ஒரு டெம்போ வேனில் கோவை ...

கோவைமாநகர காவல்துறையும்,கோவை மாவட்ட காவல் துறையும் இணைந்து நடத்தும்.காவலர்களுக்கான 6 நாட்கள் யோகா பயிற்சிகோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் இன்று காலையில் தொடங்கியது.வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த யோகா பயிற்சி நடக்கிறது.தினமும் காலை 6:45 மணி முதல் 7 45 மணி வரையோகா பயிற்சி நடக்கிறது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...

நீலகிரி மாவட்ட உதகை தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் புத்தாண்டு 2024 வரவேற்கும் விதமாக இரவு ஆடல் பாடல் சிறப்பு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன , நீலகிரி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் உமா சங்கர் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கப்பட்டது, புத்தாண்டு ...

தமிழக காவல்துறையில் ஐஜி ஆக பணியாற்றிய ஆனந்தகுமார் சோமானி தமிழ் சந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர் போலீஸ் டி ஐ ஜி ஆக ஆக பணியாற்றிய டாக்டர் எம் எஸ் முத்துசாமி என் எம் மயில்வாகனன் எஸ் ராஜேந்திரன் எஸ் ராஜேஸ்வரி எஸ் லட்சுமி டாக்டர் பி சாமுண்டீஸ்வரி வி ஜெயஸ்ரீ ...