கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 ...

ங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.நடப்பாண்டில் பொங்கலுக்கு இன்னும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், திட்டம் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சமும், கவலையும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏறப்டும் என பலரும் சொல்லி வந்தனர்.எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், ...

பசுமை மற்றும் தூய்மையான இமாச்சல்பிரதேசம் என்ற இலக்கை அடையும் நோக்குடனும், இ-வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என அம்மாநில அரசுத்துறைகளுக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை தேவைப்பட்டால், மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அம்மாநில அரசுத் துறைகள் ...

திருச்சி : திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார். ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திருச்சி கல்லகம் இடையேயான நான்கு வழிச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. செட்டிகுளம் – நத்தம் ...

திருச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் தாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். மேலும், தொடர்ந்து தாம் கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க என்று பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான தேவைகள் குறித்தும் விளக்கினார். திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் ...

புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்ட உதகை கலைஞர் அறிவாலயத்தில் திமுகவினர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறினர். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை, மாவட்ட கழக துணைச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசரலி, மற்றும் குன்னூர் கூடலூர் கோத்தகிரி உதகை கழக நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி ...

கோவை காளப்பட்டி ரோடு, நேரு நகரில் ஒரு ஆயுர்வேதிக் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக ...

நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் தாக்க பட்ட சம்பவம் குறித்து காவல்துறை இரு தரப்பினர் இடையே முறையான விசாரணை எடுக்க வேண்டும் உதகையில் ஆர்பாட்டம் .நீலகிரி மாவட்டம், உதகை கூடலுார் சாலையில் ‘மான்டிரோசா’ பகுதி யில் பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இதன் அருகில், கிறிஸ்துவ சபை வெளிப்பாட்டுத்தலம் உள்ளது. நேற்று ...

குற்றவாளி சின்னயனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் ரூ 35 ஆயிரம் அபராதம் பூந்தமல்லி,  ராமசாமியின் மகன் சின்னையா வயது 61 இவன் பல ஆண்டு காலமாக அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு போலி பத்திரம் போலி கையெழுத்து போலியான ஆட்களை செட்டப் செய்து வீட்டு மனைகளை விற்பது நிலங்களை விற்பது ...

மாணவ மாணவியர்கள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை ...