சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டவெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் விசிகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, வள்ளுவர் கோட்டம்அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். உடன்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை ...

காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில், 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் முத்தையால் பேட்டை ஆர்.வி. ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டு ...

சென்னை: தமிமுன் அன்சாரியின் நடவடிக்கைகளை வைத்து பார்த்தால் அவர் திமுக கூட்டணியில் இணைவதற்கோ, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவோ வாய்ப்பு குறைவு என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு சற்று ஹேப்பியாகவே வலம் வருகிறது. ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக ...

மணலி புதுநகர் 74 வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி வயது 30 இவர் அம்பத்தூர் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார் மேலும் பாஜக நிர்வாகியாகவும் உள்ளார் இவருக்கு கோயம்பேட்டை சேர்ந்த திருவள்ளூர் முன்னாள் கிழக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளருடன் பொன் பாஸ்கர் பழக்கம் ஏற்பட்டுள்ளது இதை பயன்படுத்திக் கொண்ட பொன் ...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் நகை வியாபாரிகள் ரங்கநாதன் அன்பரசன் இவர்கள் இருவரும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள பரதராமி பகுதிக்கு சென்று உற்பத்தி செய்த தங்க நகைகளை விற்று வருவது வழக்கம் நேற்று இரவு தங்க நகைகளை விற்றுவிட்டு மீதம் இருந்த விற்கப்படாத நகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர் பரதராமி ...

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமர் மாட்டின் ( வயது 29) இவர் கேரளாவில் உள்ள ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். .அவர் தனது பெயர் பிரவீன் மேனன் (வயது 40) என்றும்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ...

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கோவில் மேடு பகுதியை ஞானசேகர் .இவரது மகன் தனலட்சுமி ( வயது 18) கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி. .ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தந்தை ஞானசேகர் சாய்பாபா ...

கோவை ஜி. என்.மில் பக்கம் உள்ள கே. என். ஜி. புதூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று பாலாஜி கார்டன் ,ஜல்லி கோரை பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே குடிபோதையில் நடந்து வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து தகராறு செய்தார் ...

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ,நேரு வீதியைச் சேர்ந்தவர் சாலமோன் ஜார்ஜ். இவரது மனைவி ராஜன் வசந்தி (வயது 57 இவர் நேற்று குனியமுத்தூர் நேரு வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் ...