கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் சொத்துக்களை தவறுதலாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் என பொது மக்களின் சொத்துக்களை பத்திர பதிவு செய்ய முடியாமல் பல மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான எந்தெந்த சொத்துக்கள் கண்டறியப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்களின் பத்திர பதிவு தடை ...

கோவை அருகே உள்ள மதுக்கரை ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் .இவரது மகன் தினேஷ் (வயது 23) இவர் நேற்று கொச்சி- சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அங்குள்ளதனியார் தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற கியாஸ் லாரி மீது பைக் மோதியது. இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். ...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரம்பலூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் இசையரசி (வயது 19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..கடந்த 6-ந் தேதி தனது ஊருக்கு செல்வதற்காக அவரது உறவினர் ஒருவர் அவரை ரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டார். ஆனால் இசையரசி ஊருக்கு செல்லவில்லை ...

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் பத்மநாபன் ( வயது 36) நேற்று இவர் கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது . இதில் பத்மநாபன் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக ...

செல்வபுரம் சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சரவணா (வயது 49) நகை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சாமியார் புது வீதியைச் சேர்ந்த விஸ்வநாதன் ( வயது 47) என்பவர் நகைக்கடை தொடங்க உள்ளதாகவும், அதற்கு தங்க கட்டிகள் தேவை என்று கூறினார் .இதை நம்பிய சரவணன் விஸ்வநாதனிடம் 1362.81 கிராம் தங்க கட்டிகளை கொடுத்தார்.ஆனால் ...

மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள ஜடையம் பாளையம் புதூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 53)இவர் நேற்று அவரது காரை ஓட்டிக்கொண்டு மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்..குட்டையூர் பகுதியில் சென்றபோது கார் திடீரென்று நிலை தடுமாறி எதிரே வந்த பைக் மீது மோதியது. பின்னர் ஒரு ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் சி.டி. பவுண்டேசன் பக்கம் உள்ள டாஸ்மாக் பார்அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும்.அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுஜாதா செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ...

கோவையை அடுத்தசூலூர் பக்கம் உள்ள குரும்பப்பாளையம், சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் .இவரது மனைவி வரலட்சுமி ( வயது 42 )அங்கு மெடிக்கல் ஸ்டோர் நடத்திவருகிறார். இவரும் தேனி மாவட்டம் பெரியகுளம், கலைஞர் காலனி சேர்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ( வயது 23 )என்பவரும் தோழிகள்.இந்த நிலையில் ஜான்சி குரும்பபாளையத்தில் உள்ள வரலட்சுமி ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குருக்களாக வேலை பார்த்து வருபவர் முருகேசன் (வயது 40)இந்த கோவிலுக்கு வீரபாண்டி பிரிவை சேர்ந்த சங்கர் என்ற சிவா (வயது 38)வழக்கமாக சாமி கும்பிட வருவார். அப்போது குருக்கள் முருகேசனிடம் அறிமுகம் ஆனார்.கார் வியாபாரம் செய்வதாகவும் மாத தவணையில் பணம் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ். ஐ .எச். எஸ். காலனி, முகாம்பிகை நகரில் அருள்மிகு. எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் பூசாரி கணேசன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது.கிரில் கதவு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.. உடனே உள்ளே சென்று பார்த்த போது ...