கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஸ்ரீ ஜனனி ( வயது 19) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ. டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தாயார் ரேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் ...
கோவை கணபதி, எப். சி. ஐ. ரோட்டில் உள்ள ஏ.டி.ஆர் நகரை சேர்ந்தவர் ரெஜினி (வயது 46) இவரது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன்தங்கநகைகள், 8 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ,பணம் ரூ 10 ஆயிரம் ஆகியவைதிடீரென்று மாயமானது. இதுகுறித்து ரெஜினி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரில் தன் ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து அவரது மகன் சகானா ( வயது 18) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ. டி. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பிரியன் ( வயது 19 )இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்..இதை ...
கோவை சிட்கோ எம். ஜி ,ஆர். நகர் 3 -வது சேர்ந்தவர் வர்ம சிவ பிரகாஷ் கார்த்தி. இவரது மனைவி லதா ( வயது 45 )இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுக்கரை எம்.ஜி.ஆ.ர்.நகரை சேர்ந்த குஷ்பூ (வயது 36) ...
கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் சோதனை சாவடியில் கண்காணிப்பு கேமரா மையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது இதன்தொடக்க விழா நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்.சுகுணா புரத்தில் இருந்து பிள்ளையார் புரம் , பி. கே புதூர் வரையிலும் 25 கேமராக்கள் ...
போலி நேர்முகத் தேர்வு போலி பணி நியமன ஆணை ரூ 61 1/2 லட்சத்தை ஏமாற்றி வாங்கியவன் கைது தலை மறைவாக ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு சமீப காலமாக ஒரு கும்பல் மின்சார வாரியத்தில் இன்ஜினியர்கள் போஸ்ட் கிளர்க் போஸ்ட் மின்சார ரீடிங் போஸ்ட் காசாளர்கள் வேலை வயர் மேன் வேலை ...
பெரம்பூர் ஆனந்தவேல் தெருவை சேர்ந்தவர் கோபால் வயது 55 கடந்த 30 ஆண்டுகளாக ஆடு வியாபாரம் செய்து வருகிறார் இந்த வியாபாரத்தில் அவருக்கு கொழுத்த லாபம் கிடைத்தது கடந்த ஆண்டு சையத் ஷகில் என்பவன் கோபாலிடம் சென்று என்கிட்ட நிறைய ஆடுகள் உள்ளன நீ ஒரு பத்து லட்ச ரூபாய் கொடு ஆட்டை குடோனில் இறக்கி ...
சமீப காலமாக அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக அரக்கோணம் அரசு மருத்துவமனை அலுவலர் ரெஜினா விற்கும் அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கும் சரமாரியாக புகார்கள் வந்தன இதை ய டுத்து போலீசார் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் சோதனை போட்டனர் அரக்கோணம் கிரி பில்ஸ் பேட்டையைச் சேர்ந்த காந்தி ...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள் முதியோர்கள் உணவுக்காக கஷ்டப்படுவதை அறிந்து வீடு தோறும் உணவு வழங்கும் திட்டத்தை அதன் நிர்வாகிகள் தொடங்கினர். கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னரும் தொடர்ந்து ஏழை மக்கள் உணவுக்காக டிரஸ்ட் அலுவலகத்தை நோக்கி வர ஆரம்பிக்கவே, தொடர்ந்து ...
இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட பொங்கலை கி.வீரமணி மாணவ, மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கீ.வீரமணி, ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள், கலந்து கொள்ளப் ...













