மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய ...
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா விஷ்ணுபுரத்தில் உள்ள ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளியாக பொதுமக்கள் ஆதரவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது 110 வருடம் புகழ்பெற்ற இப்பள்ளி இலக்கிய மன்ற நிறைவு விழா 110 ஆம் ஆண்டு விழா இசை ஆசிரியை ராஜேஸ்வரி பணி நிறைவு பாராட்டுவிழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது ...
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அடையாளமாக திகழும் ஜி கார்னெர் மேம்பாலம் கடந்த மாதம் விரிசல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அப்பகுதியின் மற்றொரு சாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இச்சாலை பல்வேறு சென்னை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், சேலம் போன்ற ஊர்களுக்கும் சென்றுவர ‘முக்கிய சாலை என்பதல் மாவட்ட நிர்வாகம் ...
ரயில் பயணத்தின் போது பயணிகள் தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்புவது வழக்கமாக செய்யப்படுகிறது. ஆனால், ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. வழக்கமாக ஒருமுறை, 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் தண்ணீர் நிரப்ப 20 நிமிடங்கள் ஆகிறது. நேற்று தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி ...
திருச்சி மாநகா் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் சாலையோரத்தில் பூ, பழம், காய்கறி உள்ளிட்டவற்றை வைத்து விற்ற தள்ளுவண்டிகளை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் ஆக்கிரமிப்புகள் எனக் கூறி அகற்றினா். இதேபோல திருச்சி தெப்பக்குளம், மத்திய பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம், உள்ளிட்ட பல பகுதிகளில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மாநகராட்சி, நெடுஞ்சாலை ...
பாஜக தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கூடியிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே குழு நேற்று ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் ...
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் முற்றுகை பேரணி இன்று மீண்டும் தொடங்குகிறது. அங்கே பதற்றமான சூழ்நிலை இதனால் நிலவுகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் ...
தங்கம் விலை நேற்று புதிய உச்சமாக கிராம் ஒன்றுக்கு ரூ.6,000யைக் கடந்து விற்பனை செய்யபப்ட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்னயிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாததொடக்கம் முதலே புதிய உச்சம் தொட்டு வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் நேற்று கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு ...
மின்னணு கழிவுகளில் இருந்து தங்கத்தை மீட்க விஞ்ஞானிகள் மிகவும் பயனுள்ள முறையை உருவாக்கியுள்ளனர். 1டாலர் சிலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கத்தை பெறலாம் என்றும் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் புரதக் கடற்பாசிகள், சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள், மின் கழிவுகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கத்தை மீட்க பயன்படுத்தியுள்ளனர். இந்த முறை நிலையானது மற்றும் வணிக ரீதியாக சாத்தியமானது ...
கொல்கத்தா: இந்தியாவில் முதன்முதலாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், அம்மாநில பாஜக எம்எல்ஏவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், மெட்ரோ ரயில் ...













