கோவை: மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் கடந்த 28 ஆம் தேதி காலை மேட்டுப்பாளையம் மாம்பட்டியில் உள்ள செங்கல் சூளை புதர் அருகே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தச் சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து ...
புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து நீண்ட நாட்களாக அரசு பரிசீலித்து வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு உங்கள் அலுவலக வேலை நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் சம்பளம் மாறலாம். உங்கள் அலுவலக வேலை நேரம் 12 மணி நேரம் வரை இருக்கலாம் ஆனால் வாரத்தில் 2 நாட்களுக்கு பதிலாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஜூலை ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அப்போது ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், ...
சென்னை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தி வரப்படுவது அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோ ர் கடுமையான உத்தரவின் பேரில் புதியதாக பொறுப்பேற்ற புனித தோமையர் மலை துணை ஆணையர் டாக்டர் சுதாகர் நேரடி மேற்பார்வையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் போலீசார் அதிரடி ஆக்க்ஷனில் ஈடுபட்டனர். ...
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் 10000/- ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இது பற்றிய கூடுதல் தகவல் வருமாறு… பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன். இவரிடம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் சுந்தரம் வயது 67 என்பவர் தனது தாயார் ...
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அடுத்த போட்டியில் ரெயில்வேஸூக்கு எதிராக ஆடுவதற்காக அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறி இருக்கிறார். இந்த விமானப் பயணத்தின் போது மயங்க் அகர்வால் உடல்ரீதியாக அசௌகரியமாக உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் வாய் மற்றும் தொண்டை ...
சென்னை: அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் ...
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 63 லட்சம் பேர் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்த நிலையில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 56 ...
நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரான பட்ஜெட் ...
சென்னை: தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 300 நாட்கள் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதனை அதிகளவு தயாரிக்குமாறு மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 கிராமங்களில் சூரியசக்தி மின்சாரம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ...