ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து உடன் பிறந்த சகோதரனே என்னை ஏமாற்றி விட்டான். அவனை தூக்கில் போடுங்கள் கதறி கதறி அழுதார். அவர் பெயர் விவரம் வருமாறு அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பெருமாள் கோவில் தெரு முனுசாமியின் மகன் ஜெயபால் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது எனது தந்தை முனுசாமி 1950 ஆம் ...
சேலம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வந்து கொண்டிருக்கும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் முதல் நிலை காவலர் சக்திவேல் காவலர் ஏழுமலை ஆகியோர் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் பொம்மிடி ரயில்வே ...
விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ‘ ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ...
விழுப்புரம் : ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணாமலையிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாரதிய ஜனதா கட்சி வரவேற்க்கும், விஜய் அவர்களின் அறிவிப்பு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் ( வயது 58) என்பவர் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி அழுது கொண்டே ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்துள்ள ஆலங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 44) இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சபிதா (வயது 34) ) தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 1-ந் தேதி அதிகாலை சசிகுமார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் தனியார் காட்டேஜ் ஒன்றில் சட்டத்திற்கு விரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய 4 நபர்களை கைது செய்தும்., அதேபோல் மற்றொரு தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்படி 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட ...
கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள ஆலாம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது மனைவி உஷா நந்தினி (வயது 40)கணவர் இறந்த நாள் முதல் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா நந்தினி நேற்று அவரது ...
கோவை குனியமுத்தூர் பி. கே. புதூர் ,கிருஷ்ணசாமி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 52) டெய்லர். இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விபத்தில் சிக்கிய அவரது தம்பியை பார்க்க குடும்பத்துடன் அவிநாசி சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகைகள் ,ரூ ...