வியாழக்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது. நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 5 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ...
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ...
கோவை : பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 24) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு படித்தபோது ஹோப் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார் .பின்னர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இதனால் இழப்பீடு கோரி கோவை மோட்டார் ...
கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கதிரேசன் ( வயது 42) இவர் உக்கடத்தில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் ( வயது 24 )பணிபுரிந்து வந்தார். இவர் தனது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கதிரேசனிடம் கேட்டுள்ளார். அப்போது கதிரேசன் ...
புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட 32 நாடுகளுக்கான புதிய விசா இல்லாத திட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் ஈரான் அறிவித்தது. அதன் அடிப்படையில் நான்கு நிபந்தனைகள் அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் இந்திய பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியர்கள் ...
கோவை உடையாம்பாளையம், கண்ணபிரான் மில் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதைப் பிரித்து பார்த்த போதும் ஒரு நாயை கொன்று,கால்களை கயிற்றால் கட்டி சாக்கு முட்டையில் அடைத்து வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாய்க்கு 6 வயது இருக்கும். ஆண் நாய் ஆகும். இதுகுறித்து மிருகங்கள் நல பாதுகாப்பு அதிகாரி ...
கோவை : மேட்டுப்பாளையம் எம். எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் ( வயது 36) இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி”வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அதில் ரூ. 200 இருந்தது. இதைப் ...
கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் ஆனைகட்டி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த மராகோ கராட் மகன் பபித்ரா கராட் (19) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.40000/- ...
கோவை சவுரிபாளையம் வ. உ.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது 43) இவர் நேற்று இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புலிய குளம், கிட்னி சென்டர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் செயினை ...
சூலூர் காட்டூர் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக நடைபெறும். சூலூர் மட்டுமல்லாது சூலூர் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கலந்து கொள்ளக்கூடிய திருவிழாவாக அமைந்திருக்கும். இந்த ஆண்டு திருக்கோவில் திருப்பணி ஆனது துவங்கப்பட உள்ள நிலையில் பகுதி பொதுமக்கள் அனைவரும் ஊர் அபிஷேகம் செய்யும் பொருட்டு சூலூர் தையல் நாயகி உடனமர் ...