கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தையே கதிகலங்க செய்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை அறிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் ...

கோவை , பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர்சேர்ந்தவர் வைத்தியலிங்கம். அவரது மகள் அபிநயா ( வயது 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அவரது வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது ...

கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒருவர் தெரு நாயை பிடித்து சித்ரவதை செய்து கொண்டிருந்தாராம். இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவைசேர்ந்த பாலகிருஷ்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.வீடியோ பதிவு ஆதரா ரத்தின்படி அதே பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் அருண் என்பவர் மீது வழக்கு ...

கோவை சுண்டப்பாளையம், வீரமாஸ்தி கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது65 ) நேற்று இவர் கடைவீதியில் மளிகை சாமான்கள் வாங்க அரசு டவுன் பஸ்சில் டவுன்ஹால் வந்து கொண்டிருந்தார். லாலா கார்னர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஒப்பணக்கார வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 ...

கோவை :கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் பலியானார்கள் அல்லவா? இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடந்து வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 6 சப் டிவிஷன் ( உட்கோட்டங்கள்) உள்ளன .ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஒரு ...

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கடந்தாண்டு மே மாதம் விழுப்புரத்தில் கள்ளச் சாராயத்தால் 23 பேர் உயிரிழந்தனர். இந்த ...

ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை மீட்க பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது டேங்க் பேக்டரி முத்தா புதுப்பேட்டை மற்றும் மாங்காடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 6 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 180 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ...

கோவை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில்நடந்தது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, தலைமையிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் மேற்பார்வையிலும் நடைபெற்றது. ...

கோவை வேடப்பட்டி அருகே உள்ள நம்பியழகன் பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் ( வயது 34 )டிரைவர். இவருக்கும் ஆர். எஸ். புரம் ,தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் ( வயது 60 )என்பவரின் மகளுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ...

கோவை குறிச்சிசுன்னத் ஜமாத் மசூதி ரோட்டை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் சஜித் அலி ( வயது 24)இவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 19ஆம் தேதி இவர் குறிச்சி என். பி. இட்டேரி முதல் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் உள்ள ரோட்டில் காங்கேயம் மாட்டை இறைச்சிக்காக வெட்டினாராம். இதுகுறித்து சுண்ணாம்பு ...