சென்னை : அப்பாவி பொதுமக்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணைய தள மோசடியாளர்கள் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு fedex வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். ...

கோவை மாநகராட்சியில் திமுகவின் 40 வது வார்டு செயலாளராக கதிரேசன் உள்ளார், இவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெண் சுதா (வ42), கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார், அதில் தன்னை திமுக வார்டு செயலாளர் கதிரேசன் பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் , அவர் மீது சட்ட நடவடிக்கை ...

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலையில் தொடர்புடைய ரவுடி ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். திருச்சி கல்லணை சாலை அருகே கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜம்புகேஸ்வரனை பிடித்தனர். தொடர்ந்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை காட்ட ...

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மூலம், ரெளடிகள் அரசியல்வாதிகள் என்ற பெயரில் சிலா், பலரையும் மிரட்டி அசையும் மற்றும் அசையா சொத்துகளையும், ஆவணங்களையும் பெற்று வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. திருச்சி எஸ்பி தலைமையில், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸாா், திருச்சி மாநகர போலீஸாா் இணைந்து ...

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது. மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் ‘ரிமோட் கார்’ போல அங்கும், இங்கும் வலம் ...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழி குட்டைpond யானது,வடவள்ளி, தாளத்துறை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பட்டக்காரனூர் கிராமத்தின் வழியாக பவானி ஆற்றினை சென்றடைகிறது. இந்த குட்டையில் கடந்த 8 மாதங்களாக 10 அடி அளவுக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அதில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, சிறுமுகை வனத்துறையினர் ...

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் குழந்தைகளின் ஆபாச படத்தை பார்த்ததாக காவல்துறையினர் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை ...

கேரள மாநிலத்தில், மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரள மாநிலம் ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் தற்போது மேலும் இருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் ‘நிபா’வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ...

இலங்கையில் நேற்று முன் தினம் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை அதன் பிறகு இலங்கையின் புதிய அதிபராக அனுரகுமார திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற அனுர குமார திசநாயக்க தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் இலங்கையின் 9-வது அதிபர் ஆவார். இவருக்கு இலங்கை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ரோகித் காளிங்கராயன் ( வயது 45) இவர் நேற்று ஒரு ஜீப்பில் ஆனைமலை -சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது வேகத் தடைக்காக டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .இதனால் ஜீப்பில் முன் சீட்டில் இருந்திருந்த ரோகித் ...