கோவை மாநகராட்சியில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அ.தி.மு.க கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொணடு எதிர்ப்பை தெரிவித்தனர். சி.பி.ஐ, சி.பி.எம், காங்கிரஸ் கவுன்சிலர்களும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ...
கோவை கடைவீதி பக்கம் உள்ள கே.சி. தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குடட்கர், தீ ராஜ்,சியாம் ஆகியோர் 28- 12 – 22 முதல் 30, 6 -23 வரை 1099.995 கிராம் எடை ...
தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 27) இவரும் அதே பகுதியில் ...
தமிழ்நாடு முழுவதும் இன்று பல்வேறு மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் நிறுவனங்கள் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கோவையிலும் மூன்று இடங்களில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. அதன்படி சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் ...
கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் தங்கி உள்ளனர் .கடந்த 20ஆம் தேதி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெளியே சென்று விட்டு இரவில் தாமதமாக விடுதிக்கு வந்துள்ளார் . இது பற்றி மூத்த மாணவர்கள் 2 பேர் ...
கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் புதிய -பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற ...
கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கோவையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் ...
பெண்களை மிக அதிமாக பாதிக்கும் புற்று நோய்களில் முதன்மை வாய்ந்தது மார்பக புற்று நோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது எப்படிஎனவும், மருத்துவ பரிசோதனை ஒன்றுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டது. நூறாண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாத காரணமாகும் பெண்களிடையே ...
சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகும். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பட்டாசுகள் ...
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். ‘புயலை ...













