சென்னையில் இருந்து கோவைக்கு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப் பெட்டியில் 2 வயது பெண் குழந்தை கேட்பாரற்று தூங்கிக் கொண்டிருந்தது. இது குறித்து கோவை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஏட்டு ராஜேந்திரன், பெண் போலீஸ் ரம்யா ஆகியோர் சென்று ரயில் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு உணவும், மருத்துவ உதவியும் ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிட்டான் . இவரது மகன் பிரபு ( வயது 21) டிரைவர் .நேற்று முன்தினம் இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் அங்குள்ள தாஸ் மெடிக்கல் சென்டருக்கு சிகிச்சைக்காக சென்றார் . அங்கு வயிறு வலிப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார் ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2 ஆயிரம் பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 400 போலீசார் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , ...
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (22.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று ...
கோவை: கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் கடற்கரையில் வடக்கே அரபத் என்ற இடத்தில் நேற்று இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர் உயிருடன் மீட்கபட்டார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கோவை அரசு மருத்துவக் ...
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் இன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூபாய் 1.48 ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள மூர்த்தி என்பவரின் 1200 சதுர அடி அரசு இல்லத்தை ஆக்கிரப்பு செய்ய உதவியதாக லோகநாதன் தாசில்தார் மணி, சேகர் ,சந்தோஷ் குமார்,ஸ்ரீதேவி உள்பட 6 பேர் மீது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் சேர்ந்த அப்துல் ரசாக் ( வயது 47) வழக்கறிஞர். இவர் வழக்கு சம்பந்தமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வரும் ” மெமு “. ரயிலில் பயணம் செய்து வந்தார். அப்போது ரயிலில் பயணம் செய்து வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று உரசி அத்துமீறலில் ஈடுபட்டதாக ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் மீது கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன .கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு ஆல்வினை பழிவாங்கும் நோக்கத்தில் எதிர் தரப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது ...
ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 காவல் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. 6 மகளிர் காவல் நிலையங்கள் பெண்களின் பாராட்டுதல்களை பெற்றவன்! சமீபகாலமாக காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 27 காவல் நிலையங்கள் பொதுமக்கள் உள்ளே நுழையும் போது திருட்டு வாகனங்களும் விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களும் முகத்தை சுளிக்க வைத்தன. அருவருக்கத்தக்க ஏராளமான குப்பைகளுடன் ...












