தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கு விதமாக சதிச் செயல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை ...
வாடிக்கையாளரிடம் 50 காசு அதிகம் வசூலித்த அஞ்சல் துறை… ரூ.15,000 அபராதம்- நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!
வாடிக்கையாளரிடமிருந்து 50 காசுகள் அதிகமாக வசூல் செய்த அஞ்சல் துறைக்கு ₹15,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையை சேர்ந்த மானசா என்பவர் கடிதம் அனுப்புவதற்கு தபால் நிலையத்திற்கு சென்றார். அவரது கடிதம் அனுப்புவதற்கு ₹29.50 செலவான நிலையில், ...
சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிஉள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுகிதளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில், தண்ணீர் ...
சர்ச்சையில் சிக்கிய காவி நிறத்தில் மாறிய BSNL லோகோ… “இந்தியாவுக்கு பதில் பாரத்… வலுக்கும் கண்டனம்..!
நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் லோகோவை மாற்றியுள்ளனர். இதனுடன் 7 புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், லோகோவில் கனெக்டிங் இந்தியா, கனெக்டிங் பாரத் போன்ற வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்பேம் இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட் போன்றவைகள் மூலம் எந்தவித கூடுதல் ...
சென்னை: தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை ...
முதலமைச்சர் கோப்பை 2024 பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களிடையே சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை மண்டல அளவில்12 மாணவ மாணவிகள் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில் சூலூர் ஜெய மாருதி தேகப் பயிற்சி சாலையில்பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்களுக்கு ...
கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் “மெத்தோபட்டமைன் ” என்ற உயர் ...
கோவை செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகள் ரேவதி ( வயது 29 )இவர் நேற்று செட்டி வீதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது இவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள முள்ளுப்பாடி அரிசன காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் கவுசல்யா (வயது 21) அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி ( வயது 22 )இவர்கள் இருவரும் நேற்று பொள்ளாச்சி – கோவை ரோட்டில் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கமுள்ள வேட்டைக்காரன் புதூரை சேர்ந்தவர் ஆறுச்சாமி ( வயது 46) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி சேர்ந்த ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்தாராம். அந்தப் பெண் கடந்த 4 நாட்களாக ஆறுச்சாமியிடம் பேசவில்லை. இதனால் மனம் உடைந்த ஆறுச்சாமி நேற்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு ...













