தமிழகத்தில் உள்ள கோயில்களில் கடந்த 10 ஆண்டுகளில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க ஆபரணங்களில், கோயிலுக்கு தேவைப்படுபவை தவிர, மற்றவற்றை மும்பையில் உள்ள மத்தியஅரசுக்குசொந்தமான தங்கம் உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருந்தார். இந்தப் பணிகளுக்காக ...
ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உட்பட ஆறு பேர் கொலை என்ற விவரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜீவால் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது 8.9.2024 அன்று தென்காசி மாவட்டம் பன வடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல நீலிதநல்லூரைச் சேர்ந்த வெல்லியப்பன் என்பவர் பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். அந்த ...
1949 செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கும் திமுகவின் 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க இருக்கிறது. 75 ஆண்டுகாலமாக மக்கள் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சுயமரியாதை, தமிழினம், முற்போக்கு சிந்தனை என மக்களுக்கு தொடர்ந்து ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு,பகுதியை சேர்ந்தவர் குள்ளன் ( வயது 57) இவர் ஒரு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 2009 – ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் .இந்த நிலையில் அவருக்கு சிறையில் நேற்று திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது .இதை யடுத்து அவரை சிகிச்சைக்காக ...
பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கண்ணூர் வழியாக கோவை நோக்கி வந்து கொண்டிருக்கும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக கண்ணூர் ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு (ஆர் பி.எப்.)நேற்று ரகசிய தகவல் வந்தது. அதன்படி கண்ணூர் ரயில் நிலையத்துக்குள் வர முயன்ற கோவை ரயில் இடையே நிறுத்தப்பட்டு அதில் உள்ள முன்பதிவு இல்லாத ரயில் ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அம்புரோஸ் (வயது 38) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது யாரோ மர்ம நபர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை கெம்பட்டி காலனி, பாளையந் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் கோகுல் கிருஷ்ணன் (வயது 24) நகை தொழிலாளி. நேற்று இவர் அங்குள்ள எலக்ட்ரிக் கடை அருகே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒலிபெருக்கியை சத்தமாக வைத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி. இவரது மகன் கோகுல் (வயது 29 )இவர் தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி ( வயது 46) என்பவர் குடிபோதையில் பெருமாள் ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜெ. ஈசன் தலைமையில் நடுவர் குழுவினர் போட்டியை சிறப்பாக நடத்தினர்.மாநில துணை பொது செயலாளர். சண்முகப்பிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு ...
திருச்சியில் இந்து அமைப்புகள் குடியிருப்போா் சங்கங்கள் சமூக அமைப்புகள் சாா்பில் திருச்சி மாநகரில் 223 சிலைகளும், புறநகரில் 932 சிலைகளும் என மொத்தம் 1,155 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல பொதுமக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா். வருடா வருடம் விநாயகா் சதுா்த்திக்கு மூன்றாம் ...













