கேரள மாநிலம் எர்ணாகுளம் ,புதுவஞ்சேரியை சேர்ந்தவர் பிஜி குமார். இவரது மகன் மிதுன்ஜித் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் அபிஜய்யுடன் உக்கடம் லாரி ஒனர்ஸ் அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ...
கோவை ராமநாதபுரம், மருதூர், நஞ்சப்பன் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 59) ஆர் .எஸ் . புரம் சடையப்பத் தேவர் வீதியைச் சேர்ந்தவர் விக்டர் ( வயது 60) இவர்கள் இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று மதியம் 11:30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் நஞ்சுண்டாபுரத்தில் இருந்து ...
கோவை ராமநாதபுரம் , ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் சாந்தினி ( வயது 35) எம்.பி.ஏ. பட்டதாரி. இவரும் சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 38) என்பவரும் மேத்ரி மோனி ‘ மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.பிரசன்ன ...
கோவை ராமநாதபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தி (வயது 50) சர்வீஸ் இன்ஜினியர்.இவரது மகள் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர் மூலமாக கோவையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சாந்திக்கு அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ...
இந்தியாவில் ரூ.10 கோடி ஊழல் செய்யும் முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ரூ.2000 கோடி ஊழல் செய்த அதானி சுதந்திரமாக சுற்றி வருகிறார்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்… அமெரிக்காவில் சூரிய ஒளிமின் நிலைய ஒப்பந்தங்களைப் பெற, கடந்த 2020 – 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை 4:00 மணிவரை இடைவிடாது மழை பெய்தது. ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 1641.80 மி.மீ.,பதிவானது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 411 மி.மீ., பெய்தது.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதியில் குளம் போல மழை நீர் தேங்கியது.ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ...
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச மழை பொழிந்துள்ளது. குறிப்பாக பகல் 11:30 மணியிலிருந்து 2:30 மணி வரை சுமார் 3 மணி நேரம் பெய்த கன மழை 19 சென்டி மீட்டர் என பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ...
20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்ற வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் ...
தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளில் ரூ.92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. தேனி மாவட்டத்தில் அதிக அளவில் மண் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அந்த குவாரிகளில் அளவீட்டை காட்டிலும் அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெற்றுவருவதாக ...
ஊட்டி ; ஊட்டிக்கு ஜனாதிபதி வருவதையொட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் காட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம், 27ம் தேதி ஊட்டிக்கு வருகிறார். 29ம் தேதி வரை ஊட்டி ராஜ் பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 30ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு திருவாரூர் ...













