புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள லெபனான் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு 33 டன் மருந்துகளை அனுப்பியுள்ளது. டெல்லியில் இருந்து லெபனானுக்கு நேற்று மருந்துகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டை நடந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் ராணுவம் நேரடியாக ...

புதுடெல்லி:பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் குழுவானது ‘பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சங்கத்தின் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற உள்ளது.ரஷ்யாவின் கசான் பகுதியில் வரும் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற உள்ள ...

கோவை சாய்பாபா காலனி பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து போலீஸ்காரர் பாலமுருகன் என்பவர் சாதாரண உடையில் நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற பெண்களை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் சந்தேகம் அடைந்து, பாலமுருகனிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். எடுத்த வீடியோவை காண்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டபோது, செல்போனை கொடுக்காமல் கீழே ...

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக ...

டெல்லி: டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நோயாளிகள், குழந்தைகள், முதியவர்கள் காற்று மாசு காரணமாக கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ...

உலக நாடுகளை வியப்படைய வைக்கும் வகையில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.. உலக நாடுகளை முந்திக்கொண்டு, உலகத்தின் முதல் 6ஜி தொழில்நுட்பத்தை (6G Technology) பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ள நாடாக இந்தியா இருக்கப்போகிறது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு 6ஜி தொழில்நுட்பம் வரப்போகிறது..? எந்த டெலிகாம் ...

வரும் 31-ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை நாடு முழுதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதே போல், வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் சாத் பண்டிகையும் நவம்பர் முதல் வாரத்தில் வருகிறது. இதனை முன்னிட்டு, வெளியூரில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்வர். அவர்கள் பயணம் செய்ய முதல் தேர்வாக ரயில் பயணம் இருக்கும். பயணிகளின் ...

கோவை : போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறை மற்றும் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் விழிப்புணர்வு மராத்தான் இன்று நடந்தது. இதில் 1000 காவலர்கள் பங்கேற்றனர். மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை 6 மணிக்கு இந்த மராத்தான் போட்டி தொடங்கியது. போலீஸ் ...

கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று சங்கனூர் பகுதியில் ரோம் சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்றதாக ரத்தினபுரி,புது தோட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 34) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 15 லாட்டரி டிக்கெட்களும், பணம் ரூ 8, 300 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல செல்வபுரம் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமணி செல்வம் நேற்று குனியமுத்தூர் பொன்னுசாமி வீதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 575 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,கஞ்சா விற்ற பணம் ரூ.12,685 பறிமுதல் செய்யப்பட்டது ...