கோவை ராமநாதபுரம், ஒலம்பசில் அருள்மிகு. அங்காளம்மன், பிளேக்மாரியம்மன், சக்தி முருகன். திருக்கோவில்கள் உள்ளது. இங்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடந்தது. இதில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் விநாயகர் பெருமாள் வேள்வியை தொடங்கி வைத்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – வெள்ளி பாளையம் செல்லும் ரோட்டில் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட சென்னாமலை காடு பகுதி உள்ளது .கடந்த சில தினங்களாக சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் சென்னா மலை காடு வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. சென்னா மலை ...
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 7000 ஆயிரம் ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வ தொண்டு அமைப்பான அன்னை கரங்கள் நடத்திய நிகழ்வில் ரத்த தானத்தை வலியுறுத்தி ரத்த கொடைய அடையாளமாக இருதய வடிவில் நின்று புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய செயலாளர் ...
திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அகிலாண்டேஸ்வரி வட்டாரத் தலைவர் அர்ச்சனா வட்டாரச் செயலாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலையில் ...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போயர் சமுதாய நல சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு திருச்சி மாவட்ட தலைவரும் மாநில ஒப்பந்ததாரருமான தொழிலதிபர் ஆர் எஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார் . மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் கிளைச் செயலாளர் அண்ணாமலையார் வரவேற்று பேசினார். ...
தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் தில்லை நகரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தனது மகன் மனோஜ் குமாரை காணவில்லை என கடந்த 30.12.2013 அன்று தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.காவல் நிலையத்தில் காணவில்லை என வழக்கு பதிவு செய்தனர். அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ரஹீம்.தற்போதைய ஓய்வு பெற்ற டிஎஸ்பி. என்பவர் ...
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வட சித்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வரும் ஒரு மாணவர். இவர் வகுப்பறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உட்கொள்வதாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் விசாரித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமையாசிரியை சந்திக்குமாறு ...
கோவை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரா. இவரிடம் 3 பேர் ஆன்லைன் வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பிய சந்திரா அந்த 3 பேரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். அவர்கள் லாபம் எதுவும் கொடுக்காமலும், பணத்தை திருப்பி ...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிசங்கர், நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சந்திரசேகர் என்பவர் தொலைபேசி மூலம தொடர்பு கொண்டு தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், தான் தங்க கட்டிகள் வாங்கலாம் என்று கருதுகிறேன். உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் .நான் பணமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் ஹரிசங்கரிடம் கடந்த 11-ந் ...













