மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள விரிசன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 50) இவர் உக்கடம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆவாரம்பாளையம் செல்வதற்காக அரசு டவுன் பஸ் ஏறினார். டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 3 ...
கோவை கணபதி நஞ்சப்பா லே அவுட் டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 19) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி .காம். ( ஐ.டி.) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவரது தாயார் மகாலட்சுமி வேலைக்கு ...
தமிழக ரேஷன் அரிசிக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. எனவே ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குடிமை பொருள் பறக்கும் படை மற்றும் காவல் துறையின் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். கோவையில் இருந்து கேரளாவிற்கு வாளையார், ...
கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் உதவி ஆணையர் சேகர் ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் ” யூ டேர்ன் ” அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் ...
கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததாக கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் சிராவன் (வயது33) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகர் பிருந்தாவன் குகன் கார்டனைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி ராதா வெங்கட்ராமன் ( வயது 81 ) இவரை கவனிப்பதற்காக தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் இ..பி. காலனியை சேர்ந்த பிரபாகரன் மனைவி அனுஷா ( வயது 32) என்பவர் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார். வங்கி ...
தென் கொரியாவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதாவது கடந்த 120 ஆண்டுகளில் தென் கொரியா இத்தகைய கடும் பனிப்பொழிவை சந்தித்தது இல்லை என கூறப்படுகிறது. இந்த கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தென் கொரியாவில் நிலவில் வரும் இந்த அசாதாரன பனிப்பொழிவு காரணமாக ...
நாக்பூர்: நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒரு சமூகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1க்கு கீழே குறையும்போது அந்த சமூகம் அழிவை சந்திக்கும் என ஆய்வு ...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் நேற்று மிக கனமழை பெய்தது. இந்நிலையில், திருவண்ணாமலை வஉசி நகர் பகுதியில், தீபம் ஏற்றும் மலை பகுதியில் சுமார் 100 மீட்டர் உயரத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறை உருண்டு, மலை பகுதியில் ...
சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் 341 இடங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை 88.98 ...













