சென்னை: தமிழகத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில முக்கிய மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தகாரணமாக 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள்மற்றும் நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மொத்தம் 266 மருந்தகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். ...
கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, க.க சாவடியில் ஆர்.டி.ஓ. சோதனை சாவடி உள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து ரூ. 3,21,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது . இதேபோல அலுவலகப் பெண் உதவியாளர் ரோஸ்லின் என்பவரிடம் இருந்து ரூ. 38 ஆயிரம் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி அருண் நகர் 5 – வதுகிராசை சேர்ந்தவர் வெங்கடேஷ் ( வயது 30 )இவர் ஓ.எல்.எக்ஸ் ஆப் மூலம் குத்தகைக்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். இவரிடம் ராஜசேகர் என்பவர் அறிமுகமானார்.அவர் மருதம் நகரில் தனது வீடு குத்த கைக்கு இருப்ப தாக கூறி வெங்கடேஷிடம் ரூ.12 லட்சம் வாங்கினாராம். இதே ...
கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலி தாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறையில் உள்ள இதய தெய்வம் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பு வைக்கப் பட்டிருந்த புரட்சி தலைவியின் திரு உருவப்படத்திற்கு தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையிலும் அதிமுகவின் நகரகழகத்தின் ...
கோவை : அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிப்பின். இவர் குடும்பத்துடன் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் பராமரிப்பு வேலை செய்து வருகிறார். இதற்காக குடும்பத்துடன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளனர். இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமான ஆன மாலதி கர்மகர் ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு ...
பல்லடம் பகுதியில் வசிப்பவர் முத்து ஜெயந்தி (46) இவர்.கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடந்த உறவினர் திருமணத்திற்காக பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கினார். அப்போது அவரது பையில் 14 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக நெகமம் காவல் ...
மையில் மாநில செயலாளர்சாகுல் அமீது, சுல்தான் அமீர், சாதிக் அலி, ஆசிக் அகமது, உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தவு பீக் உமர் (வயது ...
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில், ...
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட “தி சபர்மதி ரிப்போர்ட்” என்ற திரைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில், கோத்ரா ரயில் சம்பவம் நடைபெற்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாகும். இந்த சம்பவத்தை மையமாக ...













