கோத்தகிரி: வாக்குகளை குறித்தும், தேர்தலை குறித்தும் சிந்திக்கும் ஆட்சி, எப்படி மக்கள் சேவையை பற்றி சிந்திக்கும் என திமுக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என்று அவர் கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஏ.கே.ஜி .நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக அங்கிருந்த ராமநாதபுரம் முகமத் இமாம் அலி (வயது ...

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது) 48 கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி சென்சி ( வயது 37) சிவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார. இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் சென்சிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் .இந்த நிலையில் ...

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் முக்கிய தூய்மை பணியாளர்கள் 283 பேருக்கும் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் இந்திய மருத்துவ சங்கமும் அபி S.K. பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து 07 .12 .2024 சனிக்கிழமை காலை 7.00 மணி துவங்கி அபி S.K. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது முகாமில் ...

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார் .இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இவரது மனைவியின் தங்கை தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவைக்கு வந்தார். அக்கா வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து ...

கோவை புதூர் “கில் யூ ரெசிடென்சியல் ” பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். இது பற்றி மாநகர போலீஸ் கமிஷனர் ...

கோவை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறியதாவது:- கோவை மாநகரபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கட்டாயமாக போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறோம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ...

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், முல்லை நகர், வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 48 )நேற்று இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது மாமியாருடன் ஈரோட்டில் இருந்து ரயிலில் கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் ஸ்டாண்டில் இறங்கி பார்த்த போது ...

திருவாரூர் மாவட்டம் ,சேரன் குளம், மன்னார்குடியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 48)இவர் நேற்று சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். கோவை விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை பிரிவு அதிகாரி கிருஷ்ணா ஸ்ரீ சோதனை செய்தார். அதில் அவரது பிறந்தநாள் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மன்னார்குடியை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜென்ட் ...

கோவை : ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீர் (வயது 32) கன்னியாகுமரி மாவட்டம், திருவிதன் கோடு, கல்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது 34)இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று சிறையில் இருந்து தப்பிக்க முயன்றததாக கூறப்படுகிறது . இதை சிறை ...