கோவை அருகே உள்ள எட்டிமடை அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி . இவர் நேற்று துடியலூரில் இருந்து ஆர். எஸ் புரம், புரூ பீல்டுக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ 60 ஆயிரத்தை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அவரை ...

கோவை :ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் ஸ்ரீஹரினி (வயது 19) இவர் கோவை சுங்கம பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சுங்கம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...

கோவை ரயில் நிலையம் பின்புறம் கேட் அருகே கடந்த 28 ஆம் தேதி ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து உக்கடம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் சிராஜ் ( வயது 39) ...

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர் .அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக பாஸ்கரன் ( வயது 52) கைது செய்யப்பட்டார். இதே போல குளத்துப்பாளையம் பகுதி உள்ள ஒரு மளிகை கடையில் நடந்த சோதனையில் குட்கா ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வாளவாடியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் இருக்கைகளில் உள்ள கம்பிகள் உடைந்து காணப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பயணிகள் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் ...

கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் ...

நீலகிரி மாவட்டத்தில் சர்வதேச புலிகள் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமை படை, உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் புலிகள் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தின் அறிமுக புத்தகத்தினை மாணவர்களுக்கு வழங்கி தலைமை தாங்கி பேசுகையில் மாணவர்கள் அறிவியல் அறிவினை மேம்படுத்துவது அவசியம்.புலிகள் தங்கள் வாழ்நாளில் ...

தருமபுரி அடுத்து அ.கொல்ல அள்ளி, மேல் கொட்டாய் மேடு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் பசுமாடு 10 அடி கொண்ட கழிவு நீர் குழியில் விழுந்துள்ளது. பசு மாடு உரிமையாளர் மேய்ச்சலுக்காக புல்கள் இருக்கும் இடத்தில் கட்டி வைத்திருந்தனர். அவ்விடத்தில் சிமெண்ட் ரிங் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை 10 அடி குழாய் ஒன்று இருந்துள்ளது. அந்த சாக்கடை கழிவு ...

தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அபினேஷ்குமார்  ஆணைப்படி வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாவட்ட அலுவலர் சென்னை புறநகர் தென்னரசு  அறிவுரைப்படி ஆவடி நிலைய  அலுவலர்  முத்துகிருஷ்ணன்  தலைமையில் நிலைய பணியாளர்களுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம், ஆவடி நிலையை எல்லைக்குட்பட்ட 1-வது தெரு காமராஜர் நகர் ,ஆவடி ...

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காட்டு யானை ஊருக்குள் நுழைந்து கடையில் இருந்த வாழைத்தாரை தும்பிக்கையால் எடுத்துக் கொண்டு ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது. ...