கேரளா: டிசம்பர்.25,26 ஜனவரி.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை டிசம்பர், ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம் . மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் ...
தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதன்படி தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 27 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் ...
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது இதில் 58 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர் இதுதொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா உட்பட பலரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஆயுள் தண்டனை பெற்ற பாஷா 25 ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு ...
கோவை ஆர். எஸ் .புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று சீரநாயக்கன்பாளையம், கருப்பராயன் கோவில் மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்பபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் சிகரெட்டுகளும், கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 1, 930 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், 3 -வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் .இவரது மனைவி சிந்து (வயது 24) இவர் அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போதுஅவரது பின் வீட்டில் வசிக்கும் ஒரு வாலிபர் சிந்து குளிப்பதை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த சிந்து சத்தம் போட்டார் . அதற்குள் அந்த ...
கோவை: சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 41) குறுமிளகு வியாபாரி. இவரிடம் கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ரூ. 14 லட்சத்துக்கு 2 டன் குறுமிளகு வாங்கினார். அதற்கான காசோலையை கொடுத்தார். அந்தக் காசோலையை வங்கியில் வசூலுக்கு போட்ட போது பணம் இல்லாமல் திரும்பியது .உடனே அவர் கருப்பசாமியிடம் தொடர்பு கொண்டு ...
கோவை வடவள்ளி பெரியார் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 53). இவரது மனைவி கலைவாணி .இவர் வடவள்ளியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று கலைவாணி பள்ளிகூடத்துக்கு சென்றார். மதியம் தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தனது செல்போனில் சார்ஜ் குறைந்து விட்டது. எனவே சார்ஜ் ...
கோவை, வடவள்ளி மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் சோமையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (62) மற்றும் சின்னதங்காள் (55) ஆகிய இருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ...
சபரிமலையில் அன்னதானம் பெறும் பக்தா்களிடம் இருந்து பணம் வசூலிக்கக்கூடாது என திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்துக்கு (டிடிபி) கேரள உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல-மகரவிளக்கு யாத்திரையின் போது, டிடிபி வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தா்களிடமிருந்து நன்கொடை வசூலிப்படுவதாக பக்தா் ஒருவா் அண்மையில் புகாா் அளித்தாா். இதை விசாரித்த ...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் 26 வயது கொண்ட தெய்வானை என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த யானை தங்குவதற்காக கோவிலின் பின்புறம் குடில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யானை குளிப்பாட்டுவதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 30 லட்சம் மதிப்பில் குளியல் ...












