ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக(பாதிரியார்) இருப்பவர் ஜான்ராபர்ட்(46). கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மூன்று சிறுமிகளை மட்டும் ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான ஆபாச வார்த்தைகளால் பேசிக்கொண்டே ...
கோவை காரமடை மரியபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 33). டிரைவர். சம்பவத்தன்று இவர் காரமடை மேம்பாலத்துக்கு கீழே உள்ள ஒரு பேக்கரி அருகே தனது மினி வேனில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சேகர் என்கிற நாய் சேகர் என்பவர் அவரிடம் ...
சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். டிரைவர் கைது. கோவை: பொள்ளாச்சி உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று கோவை காந்தி பார்க் – தடாகம்ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை ...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- எா்ணாகுளம்- சென்னை கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து செப்டம்பா் 1-ந் தேதி இரவு 10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) மறுநாள் மதியம் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேட்டை சேர்ந்தவர் ராம்கி (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடங்களாக ராம்கியின் மனைவி அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் ...
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து ...
அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது. கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது ...
இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது! நானும் வரமாட்ேடன்’ வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி நிர்வாகம் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ...
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ...
மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2022-23ல் சராசரியாக 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் சிறந்த ஓட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். 2022-23 ஆம் ஆண்டில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வேகமாக வளரும் ஆசியப் பொருளாதாரமாக இருக்கும் என்று ...













