அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், ...

கோவையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 2.6 ஆண்டு சிறை – ரூ.6 ஆயிரம் அபராதம்   கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.   கோவை பீளமேடு ...

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அடிதடி, கலவரம், நிர்வாகிகள் நீக்கம் என முடிவு இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நிலையில், அதிமுக வின் எம்எல்ஏ கூட்டம் ஜூலை 17ஆம் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் ...

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனா 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதலே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் இந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் எதிர்கொண்டு உள்ளது. இதற்கிடையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் 50க்கும் அதிகமான சீன நகரங்களில் 100க்கும் ...

  ஆன்லைன் விளையாட்டு: 20 லட்சம் ரூபாய் இழப்பு – தற்கொலை செய்து கொண்ட காவலர்   கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் துறை அரங்கில் பணியின போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி… கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறைச்சாலை ...

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ...

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா ...

சென்னை : சென்னை எழும்பூரில்18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இலவச பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்கு வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,’தனியார் மருத்துவமனைகளில் ...

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து நூதன முறையில் மோசடி செய்த சம்பவத்தில் நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும் அதில் சிவில் இன்ஜினியர், ...

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த தடை விதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டங்களில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என ஒரு பெரும் பட்டியலை மத்திய பாஜக அரசு வெளியிட்டது. ...