சென்னை: சரமாரியாக கேள்வி எழுப்பிய எதிர்கட்சித் தலைவர். ‘விசாரணை முடிவதற்கு முன்பாகவே டிஜிபி தீர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று எவ்வாறு அவர் கூறுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த ...

நாட்டின் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குபதிவு இன்று நடைபெற உள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக ...

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்காத ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் பதவி விலகினார். இதனையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய போதிலும் தமது எதிர்ப்பைக் கைவிடாத போராட்டக்காரர்கள் ...

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி, சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட கவலையில் அந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், வெளியில் சொல்ல ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக கூட்டுக்குழுவின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அவசர ஆலோசனைக் கூட்டம் கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது . அப்போது அரசு தேயிலைத் தோட்டக்கழகத்தில் தொழில் வரி தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யாத நிலையில் தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில்வரி பிடித்தம் செய்யும் ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் புதுப்பாடி பகுதியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மக்கள் ...

இந்து சமய பூஜைக்கு எதிராக பேசிய தி.மு.க., – எம்.பி., :பூரண கும்ப மரியாதையை ஏற்ற புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல் தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்து அபராத தொகை செலுத்தவில்லை என தெரிவித்து, ரஜினி ரசிகர்களின் கண்டனங்களை பெற்றவர். அதுபோல, அவ்வப்போது, பா.ம.க.,வை சீண்டி ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி: டிஜிட்டல் செஸ் பலகை தயார் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், முதல்முறையாக, முழுதுமாக டிஜிட்டல் செஸ் பலகை பயன்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 முதல், ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. இதில், 188 நாடுகளின் 343 அணியினர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டு போட்டிகளில், சாதாரண செஸ் பலகைகள், ...

ஊசி மூலம் வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட கோவை கல்லூரி மாணவன் பலி; மருந்தக உரிமையாளர் கைது   கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர்.   ராமநாதபுரம் மாவட்டம் கீழசீதை வீதியை சேர்ந்தவர் ...

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – பட்டபகலில் துணிகரம கோவை மலுமிச்சம்பட்டி பகுதி குருவாயூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மஞ்சு என்பவருடன் வசித்து வருகிறார். வெங்கடேஷ் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளார். பின்னர், 11.45 மணியளவில் அவரது மனைவி ...