புதுடில்லி : பா.ஜ.,வின் மூத்த தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஐ.எஸ்., பயங்கரவாதி, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்.ஐ.ஏ., உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ரஷ்யா செல்கிறது.ரஷ்யாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபரை, அந்நாட்டின் உளவு அமைப்பான, எப்.எஸ்.பி., எனப்படும், ...

சென்னை: சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும் குடியிருப்புவாசிகள் சென்னை உயர் ...

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும், இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தக வல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. ...

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வாதம் வைக்க தலா 1 மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த ...

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில்   புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்.   ...

திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்தி செல்லும் குடிமகன்கள்– சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ –குடிமகன்கள் மட்டுமின்றி தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !!   திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து — அனுப்பர்பாளையம்.வரை 6 நம்பர் தனியார் பேருந்து இயக்கப்பட்டு.வருகிறது. ...

கோவை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டண சலுகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நான்கு நாட்கள் பயணமாகச் செல்ல உள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முதல் மூன்று நாட்கள் அரசு விழாக்களில் ...

ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டலியாக பணியாற்றும் போலீசாரை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்து உலாவிச் சென்றுள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்தகாட்சியை பார்த்த இரவு நேரப் பணியில் இருந்த செவிலியர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 5 காட்டு யானைகள் கொண்ட ஒரு கூட்டம் அக்காமலை எஸ்டேட்டிற்கு உட்பட்ட ஊசிமலை டாப் மக்கள் குடியிருப்புப்பகுதியில் புகுந்து அங்குள்ள கிருஷ்ணன் என்ற தொழிலாளியின் வீட்டின் சுவற்றை இடித்துத் தள்ளி சேதப்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டு ...