இந்திய இரயில்வேயில் வாகன போக்குவரத்து சமீப காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆட்டோமொபைல் வாகனங்களை அதிக அளவில் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல், அதனால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வின் அளவை குறைத்து ஆட்டோமொபைல் துறைக்கு இந்திய ரயில்வே உதவி வருகிறது. ரயில்கள் மூலம் கார்களை ஏற்றிச் செல்லும் அளவு கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக ...
டெல்லி: அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அம்பேத்கரும், மோடியும் என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார். ...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த ...
இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் அவதூறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ . ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், அசோக் நகர் காவல் நிலையத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி ...
8 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் 9வது திருமணத்துக்கான முயற்சியின் போது வசமாக சிக்கியுள்ளார். தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ...
கோவை : துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பொறுப்புக்கு இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக உயரும் என்று தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவுகத் மிர்சியோயேவ்-ன் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22-வது கூட்டத்தில் ...
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னி கோடு பகுதியில் வசிப்பவர் ரஹீம் குட்டி (59). கவுன்சிலர் இவர் விலகோடி கிராம பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அமீது மகள் ஸஜினா (38). இவர்கள் 2 பேரும் கொல்லம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவனேஸ்வரம் ரெயில் நிலையத்தில் கொல்லம்-செங்கோட்டை ரெயிலுக்காக ...
கோவை: பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. ...
கோவை மாவட்டத்தில் நாளை (18-ந் தேதி) 1,530 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 37-வது ...













