கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன் படி நேற்று மருதமலை கோவிலில் ...

கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி,லெனின் நகரை சேர்ந்தவர் குணசேகரன் , இவரது மனைவிதீபா (வயது 27) இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .அவர்களுக்கு குழந்தை இல்லை ,கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகள் முன்பு அவரை விட்டு பிரிந்தார். இந்த நிலையில் குணசேகரன் என்பவரை ஒரு ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு,வி கே கே நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ரோஜா (வயது 52) இவர்கள் இருவரும் நேற்று கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். ஏ ஆர் சி சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற மொபட் மோதியது. இதில் ...

கோவை காட்டூர், காளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 59 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் வீட்டை பூட்டாமல் வெளியே வாக்கிங் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன், பீரோவில் இருந்த பணம் ரூ.8,500 ஆகியவற்றை காணவில்லை. யாரோ’ திறந்து கிடந்த வீட்டில் புகுந்து திருடி சென்று ...

கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவிலுள்ள குப்பைத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபரின் இடது முன்கையை வெட்டி துண்டிக்கபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியல் ...

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 73 ) இவரது மகள் சங்கீதா (வயது 46) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கும் இவரது தாய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ...

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் ...

கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா , குட்கா மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பான, குற்றங்களை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், E2 பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில் , அவினாசி ரோடு , தொட்டிப்பாளையம் பிரிவு . சுரபி நர்சரி அருகே , ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட்டில் பிளம்பரமாக பணிபுரிந்து வருபவர் தங்கம் வயது 53 இவர் நேற்று இரவு எஸ்டேட் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பயணிகள் நிழற்குடை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பாய்ந்து வந்த கரடி மூர்க்கத்தனமாக இவரின் நெற்றி, தோள்பட்டை, இடதுகை உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்து  ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பழனியூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி தேவி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் தேவி கடந்த 6 ...