கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னி கோடு பகுதியில் வசிப்பவர் ரஹீம் குட்டி (59). கவுன்சிலர் இவர் விலகோடி கிராம பஞ்சாயத்தில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இதே பகுதியைச் சேர்ந்தவர் அமீது மகள் ஸஜினா (38). இவர்கள் 2 பேரும் கொல்லம் செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவனேஸ்வரம் ரெயில் நிலையத்தில் கொல்லம்-செங்கோட்டை ரெயிலுக்காக ...

கோவை: பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. ...

கோவை மாவட்டத்தில் நாளை (18-ந் தேதி) 1,530 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 37-வது ...

கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி) இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில்ஸ், விவேக் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது 17) பிளஸ் டூ படித்துள்ளான். இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.சேரன் நகர் சந்திப்பில் சென்ற போது திடீரென்று நிலைத்தடுமாறி  பைக்குடன் கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம் பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் சூர்யா ( வயது 17) இவர் ஒண்டிப்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களுடன் வரதராஜபுரம், மாநகராட்சி பள்ளிக்கூட ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு ...

கோவை :மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சகர் உரையின் ( வயது 22) சக நண்பர்களுடன் சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் தங்கியுள்ளார். கோவையில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை செய்து வந்தார். முகநூல் மூலம் ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.பின்னர் அந்த பொண்ணுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சாகர் ...

கோவை : வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவரப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து நேற்று காலை கோவை விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் ராமநாதபுரம் ...

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீஜா ( வயது 16 )அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் . இது குறித்து அவரது தந்தை யுவராஜ் மேட்டுப்பாளையம் போலீசில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக முதல்வர் கடந்த 13ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தவாறு, கோவை மாநகரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி தொடர்பாக பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை. ...