காங்கிரஸ் கட்சியின் இடைக்காலth தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ (90) உடலநலக் குறைவால் உயிரிழந்திருப்பது, அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,சோனியா ...
புதுடெல்லியில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவர்களில், 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ...
கோவையில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.. கோவை உக்கடம் அல் அமீன் காலனி இரண்டாவது விதியைச் சேர்ந்தவர் முகமது சன்ஃபர். கோவை பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் சன்ஃபர், நேற்று இரவு வழக்கம் போல் தனது ...
சென்னை:ரேஷன் கடைகளில் சிறந்த சேவை வழங்குவதற்கான நம்பகத் தன்மையை கார்டுதாரர்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவுத் துறை வாயிலாக, 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில ரேஷன் ஊழியர்கள் கடைகளை ...
தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது ...
கோவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று எல் அண்டு டி பைபாஸ், சங்கோதிபாளையம் ரோட்டில் வாகன சோதன நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த லாரி மற்றும் மினி டெம்போவில் 11 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அரிசி மூட்டைகளும்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனம் ஓட்டி வந்த கோவை ...
திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்வைத்து அக்கட்சியின் மூத்த தலைவ சசி தரூர் கூறிவரும் கருத்துகள் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. தற்போதைய ...
விநாயகர் சிலைக்கு வெளிச்சத்துக்காக பல்பு போடும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு..
கோவை :ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சீமான் ஜலோ (வயது 30) .இவர் கடந்த 3 ஆண்டுகளாக குனியமுத்தூர் முத்துசாமி உடையார் வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . கட்டட வேலை செய்து வருகிறார்கள்.இவரது மகன் பாதல் (வயது 13)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் விநாயகர் சிலை ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள எட்டித் துறை பகுதியில் அருள்மிகு, புத்து மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது .இதனால் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நடராஜ் (வயது 50)முருகன் மகன் ஹரி (வயது 13) பிரபு ( வயது 35) நித்திஷ் ( வயது ...
பொள்ளாச்சி: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை சாடிவயல் யானைகள் முகாம், முதுமலை யானைகள் முகாம் ஆகிய முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முகாமில் உள்ள கும்கிகளுக்கு ...