கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா , குட்கா மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பான, குற்றங்களை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், E2 பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில் , அவினாசி ரோடு , தொட்டிப்பாளையம் பிரிவு . சுரபி நர்சரி அருகே , ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட்டில் பிளம்பரமாக பணிபுரிந்து வருபவர் தங்கம் வயது 53 இவர் நேற்று இரவு எஸ்டேட் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பயணிகள் நிழற்குடை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பாய்ந்து வந்த கரடி மூர்க்கத்தனமாக இவரின் நெற்றி, தோள்பட்டை, இடதுகை உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்து ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பழனியூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35) அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கேசியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி தேவி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் தேவி கடந்த 6 ...
சோமனூர் சௌடேஸ்வரி காலனி மதுபான கடை உள்ளது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மதுபான கடை வந்தால் முதியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் கடந்த 7.3.22 மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளோம் அதிகாரிகள் மதுபான கடை அங்கு வராது உறுதி அளித்துள்ள நிலையில் மது கடையை திறந்து உள்ளனர். இன்று பாரதிய ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள பூலக்காடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் மாலதி (வயது 19 )பல்லடத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கு கடந்த 23 -7 -22 அன்று திருமணம் நிச்சயக்கப்பட்டது.அதன் பிறகு அவர் கல்லூரிக்கு செல்லவில்லை .இந்த நிலையில் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள குளத்தூர், அச்சன்குளம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் போலீசாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாககுளத்தூர் பிரபு (வயது 33) சின்னியம்பாளையம் கவின் (வயது 23) தொட்டிபாளையம் சுரேஷ் பாபு ...
கோவை : பள்ளி- கல்லூரிகளுக்கு அருகில் பீடி ,சிகரெட் மற்றும்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பெரிய கடை வீதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே ஒரு பெட்டி கடையில் வைத்து பீடி சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச்.ரோடு , திருமால் வீதியை ...
கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் வன கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அர்ச்சனா வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை சண்டை போட்டு கொண்டனர். பின்னர் 2 பேரும் சென்றனர். அப்போது அர்ச்சனாவின் தாயார் அவரிடம் சண்டை ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜ் (27). இவர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். திருப்பூர் ...
கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்த திருநங்கைகள் சைலஜா (வயது 22)யமுனா ( வயது 24)இவர்கள் இருவரும் இன்று காலையில் சூலூர் அருகே எல்.அன்ட் .டி .பைபாஸ் ரோட்டில் சிக்னல் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்..அப்போது அங்கு வந்த 3 பேருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த ...