கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் போலீசாருடன் சரவணம்பட்டி- துடியலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 2 இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திசோதனை செய்தனர். அதில் 2,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள தாய் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இன்று ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது! இப்பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மழலையருக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் குழந்தைகளுக்கு சந்தோசமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக பல விழாக்கள் நடைபெறுகின்றது. அவ்விதமாக இந்த வாரம் ஊட்டச்சத்து நாள் மலைகளுக்காக நடைபெற்றது. இதில் நல்ல சத்தான உணவு பழக்க ...

கோவை : புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர், வடசேரி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மகேஸ்வரன் ( வயது 21 )இவர் கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தில் ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவியிடம் ஒரு தலை காதல் வைத்திருந்தார். 8-ம் வகுப்பு ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து எந்த வித அச்சமும் இன்றி நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வில்லோனி டாப் டிவிசன் பகுதியில் நுழைந்த ...

கோவை: தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பல ...

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து ...

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பூண்டு உள்பட காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது. நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெள்ளை பூண்டு, நடப்பு மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ...

கோவை மாநகரில் சிங்காநல்லூர் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கபடுகின்றன. மேலும், மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் மக்கள் ...

தண்ணி தொட்டியில் மூழ்கி பெண் பலி: மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு – போலீஸ் விசாரணை கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கு இடையே ஒரு சாலை விபத்தில் மூர்த்தி இறந்து விட்டார். இந்நிலையில் தேவி ஜி.வி ரெசிடென்சி குழுமத்தின் உப்பிலிபாளையத்தில் ...

கோவை சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் ரெயில்வே பாலத்துக்கு அடுத்துள்ள நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய பாலத்துக்கு பதில் புதிய பாலம் கட்டப்படுகிறது. ஆனால் தற்போது மழை காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டும் வரை வெள்ளலூர், பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்கள் கோவை நகருக்குள் வருவதற்கு வசதியாக புதிய ...