தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கிப் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி ...
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலையில் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, மாலையில் 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வரும் ...
உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. முன்னதாக போரில் உக்ரைனில் இருந்து ஆக்கிரமித்த டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் ...
ராமேஸ்வரம்: பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பேருந்தை உள்ளூர் மக்களே மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த பாலத்தில் நின்று கடலின் அழகை ...
நாகப்பட்டினத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக ...
நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். ஐந்து நாள் பயணமாக அங்கு அவர், சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ...
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே குகையநல்லூர் ஊராட்சி எல்லைக்குஉட்பட்ட பெரிய ராமநாதபுரம் சாலையோரம் ‘செயின்ட் ஜோசப் கருணை இல்லம்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் முதியோர்களின் அழுகுரல் கேட்பதாக எழுந்தப் புகாரில், 2018-ல் இந்த இல்லத்துக்கு மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த இல்லம் மீண்டும் எப்படி ...
குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அடுத்து, ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உயிர்’ அமைப்பின் கோவை மாவட்ட அளவில் தொடங்கப்பட்டுள்ள குட்டி காவலர் சாலை விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது ...
கோவை: சிவகங்கையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவை மதுக்கரை பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பேக்கரிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது தினேஷ்குமார் தனது செல்போனை மேஜையின் மீது வைத்து வேலை செய்து கொண்டு இருந்தார். ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கோட்டை பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் ...