கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற முருகப் பெருமான் சன்னதி இருப்பது தெரியாமல் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முறைகூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து ...
கன்னியாகுமரியில் 10 ஆயிரம் கொடுத்தால் 5 மடங்கு பணம் கொடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் குண்டல் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த 6 பேரைக் காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் வந்து சென்றனர். இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களில் வெட்டி கடத்தப்படுவதாக தங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு சிலர் மரங்களை வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த உடையகுளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவர்களின் மகள் நந்தினி (வயது 21). பழங்குடி மக்களான இவர்கள் பாலக்காடு மாவட்டம் செம்மணாம்பதி அழகாபுரி காலனியில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். அங்கு ஒரு தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நந்தினியின் பெற்றோர் அவருக்கு வரன் பார்க்க தொடங்கினர். ...
கோவை: பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி செல்வநாயகம் (வயது 52).இவர்களது மகன் செந்தில்குமார் (32). செல்வநாயகம் நேற்று வீட்டின் முன்பு நின்று துணிகளை துவைத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி அருகில் இருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். வீட்டிற்குள் இருந்த அவரது மகன் செந்தில்குமார் ஏதோ ...
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டில் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. 100 சதவீதம் ...
கோவை: இடி, மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் போன்ற மின்சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இடி அல்லது மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையாலான பெரிய ...
கேரள மாநிலம், ஆலப்புழாவில் வாத்து பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கோவை – கேரள எல்லைப் பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக கேரளாவில் இருந்து வரும் ...
கோவை மாநகராட்சி 63-வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் தங்களது குறை சம்பந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் ...
கோவை காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் அவருக்கு வாலிபர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ...













