எதிர்காலத்தில் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் எழுதிய ‘தடையொன்றுமில்லை’ நூல் வெளியிட்டு விழா கோவையில் நேற்று நடந்தது. இதில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ...
சென்னை: போலீஸாரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார். சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ...
அரசியல் சட்டத்தை ஆளுநர் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்னை இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று உங்களின் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வாயிலான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொலியில் பல்வேறு வகையான பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார் அப்போது ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள் குறித்தும் ...
சென்னை: பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையே, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கி கிடக்க, இன்று கூடவுள்ள சட்டசபை, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும். இந்த ...
இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடத்தப்படாத நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இதுவரை இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அக்டோபர் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் ...
அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மோதல் நிலவி வருகிறது. இதனால், அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக உள்ளார். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சட்ட ரீதியாக தீர்வு காணப்படாததால், சபாநாயகர், பன்னீர்செல்வத்துக்கு இடையூறு ஏற்படாமல், ...
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் என்ற நகரில் நிஸ்தார் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனை ஒன்று உள்ளது . அந்த மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல் 500க்கும் மேற்பட்ட மனித உடல்கள் நிர்வாணமாக சிறந்த நிலையில் குப்பை போல வீசப்பட்டு கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ...
*வானதி சீனிவாசனின் எம்.எல்.ஏ எழுதிய தடையொன்றுமில்லை ஒரு கிராமத்து சிறுமி அரசியல்வாதியான கதை: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வெளியீட்டார்!!!* கோவை சித்ரா அருகே அமைந்துள்ள தனியார் ஜி.ஆர்.டி ஆடிட்டோரியம் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ...
கரடி தாக்கி ஜார்க்கண்ட் மாநில பெண் காயம்: கரடியை பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காரடிகளின் நடமாட்டம் அதிகரித்து ஆங்காங்கே பொதுமக்களையும் தாக்கி வருகிறது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் இன்று அதிகாலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ...
தடையொன்றுமில்லை புத்தக வெளியீட்டு விழா நேரலை ...