கோவை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.யில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ...

கோவை துடியலூர் போலீசாருக்கு அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடமான அப்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெட்டிக்கடையில் குட்காவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெட்டிக்கடை உரிமையாளர் லோகநாதன் நரேந்திர தேவன் ...

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு , கொண்டம்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சின்னசாமி ( வயது 40 )கூலி தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி தேவி கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி கணவரை தாக்கி கொலை செய்ய முயன்றார் . இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ...

கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க்-2வது வீதியை சேர்ந்தவர் ராகவேந்திரன். இவரது மனைவி கீதா ( வயது 61) இவர் நேற்று மாலை சாய்பாபா காலனி எஸ் .ஆர். பி. ரோட்டில் நடைபயிற்சி செய்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன்தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ...

கோவை ரத்தினபுரி ,லட்சுமிபுரம் 5-வது விதியை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 46 )இவர் சி .ஆர்.பி.எப் போலீஸ்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி சாரதா மணி( வயது 45) இவர்களுக்கு கீர்த்தனா ( வயது 10) என்ற மகள் உள்ளார்.ஓய்வு பெற்ற பிறகு தாமோதரன் எந்த வேலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை. இந்த ...

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு பயீர் சாகுபடி செய்யும் போது எதீர்பாராத காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் 2022-23-ம் ஆண்டு இரபி பருவத்திற்கு கோவை மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய திட்ட செயலாக்க ...

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மலையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வழிந்து ஓடியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழையின் காரணமாக வெள்ளம் புகுந்தது. அங்கு மழைநீர் ...

ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவி சத்யா தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு ...

தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு, வாண வேடிக்கை என சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதேபோல் அரசுத் துறைகளிலும் சில ஊழியர்களும் அதிகாரிகளும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் போதும் ; பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்தத் தொடங்கி விடுவார்கள். இம்முறையும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மாநிலம் ...

ரஷ்யாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டாலோ அல்லது நேரடியாக தாக்குதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டாலோ உலகப்பேரழிவு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல் ...