கோவை: மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தைரியமாக சொல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் போலீசார் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்றங்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களது பாலியல் புகார்களை தெரிவிக்க அனைத்து பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாளை முதல் இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல்லவார்கள். அவர்களுக்கு வசதியாக நாளை முதல் 23-ந் தேதி வரை கோவையில் இருந்து ...
கோவையில் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு தீபாவளி பண்டிகை நெருங்க உள்ளதை தொடர்ந்து மக்கள் பலரும் அவரவர் சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் ஊர்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் தீபாவளி விழாக்கால சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ...
காவலர்கள் சட்டத்திற்கு உட்பட்டு கடமை உணர்வோடு மக்கள் பணியாற்ற வேண்டும்.கோவையில் நடந்த பெண் காவலர் பயிற்சி நிறைவு விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு. கோவை தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 10 ஆயிரம் ஆண்கள் – பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு ...
கோவை பேரூர் ஆதீனமாக மருதாசலம் அடிகளார் உள்ளார். இவர் தமிழக அரசு அறிவித்துள்ள கோவில்கள் மேம்பாட்டுக்கான உயர்மட்ட ஆலோசனை குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இந்தநிலையில் சண்டீகேசுவர நாராயணன் நற்பணி சங்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் மருதாசலம் அடிகளார் குறித்து, கோவையை சேர்ந்த சிலர் வாட்ஸ்-அப் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் பால் வியாபாரி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த 2 1/2 வயதுக்கு குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அந்த குழந்தையை அந்தப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் தள்ளி கொலை செய்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ...
கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பிரிவுகள், கணினி அறை பதிவேடுகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் விண்ணப்பங்கள் குறித்தும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு ...
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்-2 தேதி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், தூய்மை பணியாளர்கள் ...
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்து சுப்பையா கவுண்டன்புதூர் உள்ளது. இங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனைக் கேட்ட அந்த வழியாக சென்றவர்கள், முட்புதருக்குள் சென்று பார்த்தனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. சேலையில் சுற்றப்பட்டு இருந்த அந்த ...
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி ரெயில்களில் பட்டாசுகள், வெடிகள் அடங்கிய கிப்ட் பாக்ஸ்கள் போன்றவற்றை பயணிகள் கொண்டு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு 4 நாட்கள் ...