கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர். ...
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசம்பாளையம் வில்லீஸ்வரன் மலை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அதில் ஒருவர் அங்கு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை ...
மேட்டுப்பாளையம் அருகே காரமடை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மலை அடிவார பகுதிகளில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கணுவாய்பாளையம் தண்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி ...
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காரில் இருந்த சிலிண்டர் மற்றும் மர்ம பொருட்கள் வெடித்ததில் கோட்டை மேட்டை சேர்ந்த ஜமேஷாமு பின் என்பவர் அதே இடத்தில் பலியானார்.இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் அவரது வீட்டில் இருந்த 75 கிலோ வெடிபொருட்கள், கேன்கள், முக்கியதஸ்தா ...
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைதியான கோவை அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில் கோவையில் அமைதியை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு கலெக்டர், ...
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள சாமில் முன்பு கடந்த 4 நாட்களாக சென்னை பதிவு எண் கொண்ட கார் எடுக்காமல் நின்று கொண்டு இருந்தது. இதனை பார்த்து அந்த ...
கோவை கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து மாநகர போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கார் வெடிப்பை தொடர்ந்து கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு ...
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோட்டைமேட்டில் காரில் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம், கைது நடவடிக்கை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...
கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு, ஒரு அசாதாரண சூழலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கார் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் புதன்கிழமை மாநகர ஆணையரை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை ...
கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் வேறு எந்த அசம்பாவிதமும் நடந்து விடுமோ என்ற அச்ச உணர்வு கோவை மக்களிடையே இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு காவல்துறையினர் நடத்தியதை ...