கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் வஞ்சி கவுண்டர். இவரது மனைவி நஞ்சம்மாள் (வயது 72). இவர் அந்த பகுதியில் கடந்த 30 வருடங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று நஞ்சம்மாள் உக்கடம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு மொபட்டில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியிடம் உங்களை ...
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில், குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மது பாட்டில்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையை கேட்டு சிலர் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக டாஸ்மாக் மதுக்கடை வாரியாக விற்பனை விவரங்களுடன் சிலர் வருகிறார்கள். மது பாட்டிலுக்கு 2 ரூபாய் தர வேண்டும் ...
கோவை பெரியக்கடை வீதி அருகே உள்ள உப்பு மண்டியை சேர்ந்தவர் விஜய் (வயது 20). தங்க நகை தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தான் வேலை பார்க்கும் கடையில் பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது கடைக்குள் வைசியாள் வீதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சிவமணிகண்டன் (19), சஞ்சய் ஆகியோர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் கடையில் இருந்த ...
கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், 16.11 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூலமாக ரூ.6.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டில் அதிவேகம் வகையில் 18,903 வழக்குகள், ஓவர் லோடு ஏற்றியதாக 106 வழக்குகள், சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3,486 வழக்குகள், குடிபோதையில் வாகனத்தில் ...
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை ...
கோவை திருமலையாம் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட தியேட்டர் திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறும்போது:- காட்சி தொடர்பியல் (விஸ்காம்) மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி ...
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நீரிலிருந்து பசுமை ஹட்ரோஜனை பிரித்து எடுத்து எரிபொருளாக பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. ரூ.19,744 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் தனியாரை இணைந்து செயல்பட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. இந்தியாவில் கார்பன் இல்லாத எரிபொருளை ...
சிம்லா: இமாச்சல பிரதேச அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த டிசம்பர் 11ம் தேதி காங்கிரஸ் ...
நிலச்சரிவு-அழிவு மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஷிமத்தில் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் 60 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். வசிக்கத் தகுதியற்ற 610 வீடுகளில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. ஊரில் நான்கைந்து இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் வெளியேற்றப்படவில்லை. ...
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பான முக்கிய அறிவுரைகளை மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ளார். நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட (White Colour Bag) அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி ...












